Category: தமிழ் நாடு

ஜெயலலிதா நடத்திய 7–வது நாள் நேர்காணல்

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 26,174 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா இவர்களை தொகுதி வாரியாக அழைத்து கடந்த 6–ம் தேதி…

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி, முதல்முறையாக 2004 லோக்சபா தேர்தலிலும், 2006 சட்டசபைத் தேர்தலில் அம்பு சின்னத்திலும் போட்டியிட்டது. ஆனால், கடந்த 2009 லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்…

நடந்தது என்ன? பாலிமர் டிவி கண்ணன் விளக்கம்

வைகோ அவர்களுடன் ஒரு மணி நேர நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது. ஆனால் 15 நிமிடங்களோடு நேர்காணலை நிறைவு செய்ய வேண்டிய நிலை… காரணம் நீங்கள் அறிந்ததுதான். பாலிமர்…

மணல் குவாரி மாஃபியாவை  தண்டிக்க தவறிய நீதிபதிக்கு தண்டனை:- உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையிலுள்ள சில குவாரி பெருமுதலாளிகள் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர் என வழக்குத் தொடரப் பட்டு விசாரனை நடைப்பெற்று வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த மேலுர் நீதிபதி அவர்களுக்கு…

வரும் 31ம் ஒன்றாம் தேதி ஓய்வு பெறுகிறார் “வானிலை” ரமணா!

பொதுவாக தொலைக்காட்சி செய்திகளில் கடைசியில் வரும் வானிலை அறிக்கை, சில சமயங்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவிடும். அப்போதெல்லாம் கடும் மழையா, புயலா என்று பதைபதைப்புடன் டி.வி.…

ஊடக நெறியாளர்களே.. என் கேள்விக்கு என்ன பதில்?

சமூக ஆர்வலர் சந்திர பாரதி அவர்களின் கட்டுரை: ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் ஊடகங்கள் அரசியல்வாதிகளையும் அரசியல் தலைவர்களையும் தினமும் சந்திக்கும் வாய்ப்புகளும் அதிகரித்துவிட்டன. எல்லா நிகழ்வுகளுக்கும்…

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை என மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு : கருணாநிதி கண்டனம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளதற்கு, ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாந்தி…

வைகோவை ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும்: தமிழிசை

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’கூட்டணிக்காக பேரம் பேசியதாக கூறிய வைகோவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துள்ளேன்.…

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் பெயர் என்ன? நீடிக்கும் குழப்பம்

மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்தபோது, ‘’இது கேப்டன் விஜயகாந்த் அணி’’என்று இனி அழைக்கப்படும் என்று உணர்ச்சிவயப்பட்டு கூறினார் வைகோ. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதை…

சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறாரா விஜயகாந்த்? எல்.கே.சுதீஷ் விளக்கம்

தேமுதிக இளைஞரணிச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில், ‘’தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக வெளியான செய்தி பொய். அடிப்படை ஆதாரமற்ற இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள்…