பதவியேற்ற கையோடு அமைச்சரவையில் மாற்றம்: தொடருது ஜெ. ஸ்டைல்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், 28 அமைச்சர்களும் இன்று பிற்பகல் பதவியேற்றனர். இந்த நிலையில் அமைச்சரவை 24 மணி நேரத்திற்குள் இன்று மீண்டும் விரிவாக்கம் விரிவாக்கம் செய்யப்பட்டது.…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், 28 அமைச்சர்களும் இன்று பிற்பகல் பதவியேற்றனர். இந்த நிலையில் அமைச்சரவை 24 மணி நேரத்திற்குள் இன்று மீண்டும் விரிவாக்கம் விரிவாக்கம் செய்யப்பட்டது.…
தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கெனவே வழங்கப்பட்ட துறைகளை பிரித்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு…
சென்னை: தமிழக முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகம் சென்றார். முதன் முறையாக முக்கிய கோப்புகள் எவற்றில் அவர் கையெழுத்திடுவார என்று பலவித…
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா 25 நிமிடத்தில் முடிவடைந்தது. தமிழக முதல்வராக, 6வது முறையாக இன்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன்…
முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது குறித்து திருமாவளவன் விமர்சித்துள்ளார். அமைச்சரவை பட்டியலை நமது பத்திரிக்கை.காம் பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்.…
சென்னை: தமிழக முதலமைச்சராக 6வது முறையாக பதவியேற்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அ.தி.மு.க.வுடன் அணுக்கமாக இருந்த…
சென்னை: தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக எஸ்.செம்மலை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பதவியேற்க இருக்கிறார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தமிழகத்திற்கு நடந்த…
திருப்பதி: தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்காக திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார் நடிகை நமீதா. நடிகை…
சென்னை: ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி மற்றும் அதிமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில்…
தேர்தலுக்கு முன்பே, “முதல் கையெழுத்து” என்கிற வார்த்தை பிரபலமாகிவிட்டது. ஆளாளகுக்கு “நான் முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து..” என்று பேசிய வசனங்களை இன்னமும் தமிழக மக்கள் வரவில்லை.…