தலைமை காவலர் விஷ ஊசி போட்டு தற்கொலை?
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமை காவலர் நாகராஜ் ( வயது 40) விழுப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஷ ஊசி போட்டு தற்கொலை…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமை காவலர் நாகராஜ் ( வயது 40) விழுப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஷ ஊசி போட்டு தற்கொலை…
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. மணிப்பூர் என்கவுன்ட்டர் வழக்கு:ராணுவத்தினர் வரம்பு…
சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். பழைய குற்றவாளிகளை கைது செய்தும், தலைமறைவு ரவுடிகளை…
சென்னை: சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டு) மாற்றங்கள் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கியப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் உயர்கல்வி முடங்கியுள்ளது என ராமதாஸ் குற்றம்சாட்டினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம்,…
மதுரை: சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல்-சாதி தலையீடு இல்லாமல் விசாரணை நடைபெற வேண்டும் பா.ஜ.க. தேசிய செயற்குழு…
சென்னை: பள்ளி சிறுமிகளிடம் செக்ஸ் குறும்பு செய்த 66 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை எம்.ஜி.ஆர் நகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் 66 வயதான ஜெயக்குமார்.…
சென்னை: முதல்வர் ஜெயலலலிதாவின் தொகுதியான தண்டையார்பேட்டை பகுதியில் கடந்த வாரம் பள்ளி படிக்கும் சிறுவன் நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சாக்லேட் வாங்கி சாப்பிட்டதும்…
சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி வட்டாரம் கலகலத்துபோய் உள்ளது. பல மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிகளை…
சென்னை: சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவன், தனது மகன் தானாக கழுத்தை அறுக்கவில்லை.. போலீசார்தான் அவனது கழுத்தை அறுத்தனர் என்று கூறியுள்ளார்.…