சென்னை கப்பல் மோதல்: ஆனால், பெரும் விபத்து தவிர்ப்பு!
சென்னை, எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கப்பலில் இருந்த ஆயில் கசிந்து கடற்பகுதி மாசு அடைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள…
சென்னை, எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கப்பலில் இருந்த ஆயில் கசிந்து கடற்பகுதி மாசு அடைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள…
சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தையடுத்து சென்னை மெரினாவில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிகை எடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி தமிழகம்…
சென்னை, தமிழக சட்டசபையில் இன்று தமிழக ராணுவ வீரர்கள் இரண்டு பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ராணுவ…
சென்னை, இன்று மகாத்மா காந்தியின் நினைவு நாள் நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 70-வது நினைவு…
சென்னை, அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்வதற்கான தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. வக்கீல் யானை ராஜேந்திரன், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தவிர்க்க…
சென்னை, தமிழக உள்ளாட்சி பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவு படி, உள்ளாட்சி களை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவி காலம் இந்த…
சென்னை, தமிழ்நாடு காவல்துறையை மத்திய உள்துறை அமைச்சகம் இயக்குகிறதா? என சந்தேகம் ஏற்படுவதாக சிபிஐ-ன் மாநில தலைவர் முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக அமைதி…
வேலூர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட்டில் வேதியியல் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையின் பெரும்பகுதி கொளுந்துவிட்டு எரிகிறது. தீயை அணைக்கும்…
இறந்தாய் வாழி காவிரி என்று தமிழக விவசாயிகளின் நிலை குறித்து பூவுலகின் நண்பர்கள் குழுவினர் ஆவணப்படம் தயாரித்துள்ளனர். இதுவரை காவிரிக் கரையிலே 220க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை…
“பிரதமர் மோடியின் நடவடிக்கையால்தான் ஜல்லிக்கட்டு தடை நீங்கி, போட்டிகள் நடக்கின்றன. மாணர்கள் போராட்டம் என்பது கூடுதல் பலம் அளித்தது” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை…