சசிகலாவை ஒருபோதும் ஆதரிக்கவில்லை சு.சுவாமி
“அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்றெல்லாம் பேசி வந்தார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்…
“அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்றெல்லாம் பேசி வந்தார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்…
டெல்லி: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. பீட்டா அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தான் இந்த…
சசிகலாவின் கண்காணிப்பில், கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருவரான செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன் அடித்து உதைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில்,…
சசிகலா தரப்பினரால் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் அடைத்துவைக்கப்பட்ட தான், மாறுவேடத்தில் தப்பி வந்ததாக மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார். கடந்த சில…
சென்னை: தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2015ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உளவுத்துறைக்குத் திரும்பியுள்ளார். இவரை இந்த பதவியில் இருந்து மாற்றி…
சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சி நீடிக்குமா? அல்லது கலைக்கப்படுமா? என்ற விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.…
சென்னை, திமுக உயர்மட்ட குழு கூட்டம் முடிந்த பிறகு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: அரசு நிலையாக இல்லாததால்…
டெல்லி: தமிழக முதல்வர் பன்னரீசெல்வம் ராஜினமாக செய்துள்ள நிலையிலும், தனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வேண்டும் என்று கோரியுள்ளார். அதே சமயம் தனக்கு தான் பெரும்பான்மையான எம்எல்ஏ.க்களின்…
நாகை: நாகை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி…
டில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழியும் தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளுருமான சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை அளிக்கப்பட உள்ளதாக தகவல்…