மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம்: உடல் துண்டாகி மூவர் பலி!
சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞர்கள் தவறி விழுந்த விபத்தில் 3 பேர் உடல் துண்டாகி உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாம்பரம்…
சென்னை: சென்னையில் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞர்கள் தவறி விழுந்த விபத்தில் 3 பேர் உடல் துண்டாகி உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாம்பரம்…
“மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டத்தை உடனடியாக வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்ற போதிலும், குறைந்தபட்சம் அதுகுறித்த பொது விவாதத்தையாவது தொடங்க…
அ.தி.மு.க.வைக் காப்பதற்கும் அ.தி.மு.க அரசை நிலைநிறுத்துவதற்கும் தொண்டர்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா கடிதம்மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில்…
சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்,…
“முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது போடி தொகுதி பக்கம் வந்தால் மக்கள் தகுந்த பாடம் நடத்துவார்கள்”” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இன்று மதுரையில் செய்தியாளர்களை…
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில்…
சென்னை: சென்னைக்குள் ஆறு பாகிஸ்தான் ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள் ஊடுருவியுள்ளதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி…
patrikai.com இதழின் ஆடியோ செய்தி:
சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க குழு அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கடந்த 18ந்தேதி சட்டமன்றத்தில்…
நெட்டிசன்: துபாயில் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பிரஸ்டிஜ் அன்ட் டெவலப்மென்ட் காண்ட்ராக்டிங் கம்பனியில் வேலை வாங்கி தருகிறோம், உணவு, தங்குமிடம் இலவசம் என கூறி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்…