Category: தமிழ் நாடு

ஜெ. மர்ம மரணம்: ராஜ்யசபாவில் ஒத்தி வைப்பு தீர்மானம்: ஓபிஎஸ் டீம் மைத்தேயன் முயற்சி!

டில்லி, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் அதிமுகவின் ஓபிஎஸ் பிரிவினர் கோரி வருகின்றனர்.…

கள்ளக்காதல்.. கொலை:  பெண் போலீஸ் உள்பட  நான்கு காவலர்கள் சஸ்பெண்ட்

சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தில் காவலர் கொல்லப்பட்ட விழக்கில் தொடர்புடைய பெண் காவலர் உட்பட நான்கு காவலர்கள் பணி நீக்கம் செய்யப்ட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிபவர்…

ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் அணியினர் நாளை உண்ணாவிரதம்!

சென்னை, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலை தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலாவை எதிர்த்து தனியாக வெளியேறினார். அவருக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.…

“அம்மா..”…  என்னம்மா ஆச்சு உங்களுக்கு?:  தொடரும் ஜெ. மரண மர்மம்!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவன் மரணம் குறித்து பல்வேறு யூகங்கள் உலவி மக்களைக் குழப்பி வருகின்றன. இந்த நிலையில், மருத்துவர்கள் அளிக்கும் விளக்கங்கள், குழப்பத்தை தீர்ப்பதற்கு…

அப்பலோவின் பழைய அறிக்கைக்கும், தற்போதைய அறிக்கைக்கும் முரண்பாடு! மா.ஃபா.பாண்டியராஜன்…

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 72 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருடைய…

மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் பாடத்தேர்வு எழுத தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டும், தமிழ்மொழி பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக பள்ளி கல்வித் துறைக்கு, சென்னை உயர்…

‘வற்றாத ஜீவ நதி’ தாமிரபரணியைக் காக்க வாருங்கள் இளைஞர்களே! நல்லக்கண்ணு

நெல்லை, கோக், பெப்சி ஆலைகள் தாமிரபரணியில் இருந்து நீர் எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி அளித்ததை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக போராட்டம்…

மீனவர் கொலை.. இந்திய ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும்!: வைகோ ஆவேசம்

தமிழக மீனவரைச் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “இராமேஸ்வரத்தை…

ஜெயலலிதா சிகிச்சை அறிக்கையை ஏற்க முடியாது! தீபா

சென்னை, தமிழக முதல்வராக இருந்து மரணமடைந்த ஜெயலலிதாக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை ஏற்க முடியாது என்றும், நீதி விசாரணைதான் தேவை என்றும் ஜெ.தீபா வேண்டுகோள்…