Category: தமிழ் நாடு

சி.பி. எஸ்.ஈ. பள்ளிகளில் சமஸ்கிருத பாடம் அவசியம்!: மத்திய அமைச்சர் நிர்மலா வலியுறுத்தல்

சென்னை : நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் சமஸ்கிருதத்தை, அதில் சேர்க்கச் சொல்லி, மத்திய அரசிடம் வலியுறுத்தப்போவதாகவும் மத்திய தொழில்…

ஓபிஎஸ் அணியினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!

சென்னை, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

10, 38,022  வாழ்த்துகள்!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (08.03.17 – புதன்கிழமை) பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் (தனித்தேர்வர்கள்…

மார்ச் 13ந்தேதி: ரேஷன் கடைகள் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்! மு.க.ஸ்டாலின்

சென்னை, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர அத்தியாவசிய பொருட்களான பருப்பு, சமையல் எண்ணை போன்றவை கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில்…

மீன்வரைக் கொன்றது கார்ப்பரேட் மீன்பிடி நிறுவனமா?

நெட்டிசன்: புாலசுப்ரமணியன் ( Bala Subramanian) அவர்களின் முகநூல் பதிவு: கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லையை ஒட்டிய சர்வதேச கடல் பகுதியில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின்…

ஏப்ரலுக்குள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்! வெற்றி பெறப்போவது யார்?

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ல்…

காலம் கடந்துவிட்டது சசிகலா தரப்புக்கு..

ஏழுமலை வெங்கடேசன்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து டெல்லி எய்ம்ஸ் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரு தனிப்பட்ட நபருக்கு…

இடம் மாறுகிறார் ஓபிஎஸ்

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு குடியிருப்பை காலி செய்யும்படி தமிழக அரசு கூறிவிட்டதால், போயஸ் கார்டன் அருகில் உள்ள வீனஸ் காலனியில் குடியேறுகிறார் முன்னாள்…

சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு காங்கிரஸ் 1 லட்சம் நிதி! திருநாவுக்கரசர்

சென்னை, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். நேற்று இரவு கச்சத்தீவு…

மீனவர் சுட்டுக்கொலை: போராட்டக் களத்தில் வைத்திருக்கவே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்! சீமான்

ராமேஷ்வரம், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாத வரை உடலை வாங்க…