Category: தமிழ் நாடு

தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅரசு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…

2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்! முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! “தமிழ்நாடா NDA-வா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எகஸ் தளத்தில்…

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்! திமுக கூட்டணியில் இணைந்த பிரேமலதா

சென்னை: யாரும் எதிர்பாராத வகையில், இன்று திடீரென திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.…

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான பலன்கள் வழங்க ரூ.2,446 கோடி நிதி ஒதுக்கீடு…

சென்னை: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான பலன்கள் வழங்க ரூ.2,446 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான பலன்களை…

திமுக கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க! வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: மறைந்த விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியில் இணைந்தது. இதையடுத்து, திராவிட மாடல் ஆட்சி தொடர, இணைந்து பயணிப்போம்; தே.மு.தி.க…

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை? மத்தியஅரசு தீவிர ஆலோசனை…

டெல்லி: இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த…

மின்சார ரயில் சேவை குறைப்பு எதிரொலி: கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

சென்னை: மின்சார ரயில் சேவை குறைப்பு எதிரொலியால், கூடுதலாக 50பேருந்துகளை இயக்குவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், 20ந்தேதி…

இந்த தேர்தல் கடுமையான போட்டி நிலவும் தேர்தலாக இருக்கும்! கார்த்தி சிதம்பரம்…

சென்னை: இந்த தேர்ல் கடுமையான போட்டி நிலவும் தேர்தலாக இருக்கும். ஆனால், ஒற்றுமையான இண்டியா கூட்டணிதான் வெற்றி பெறும் என சிவகங்கை எம்.பி கார்ததி சிதம்பரம் நம்பிக்கை…

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை

சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள்…

காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடையாறு மண்டலம், வார்டு 168 ல், தூய்மையான மற்றும்…