Category: தமிழ் நாடு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை

சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள்…

காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடையாறு மண்டலம், வார்டு 168 ல், தூய்மையான மற்றும்…

ரூ.10 லட்சம் கோடி நேரடி கடனில் தமிழகம் தத்தளித்துக்கொண்டிருக்கிறது! அன்புமணி ராமதாஸ்

சென்னை: ரூ.10 லட்சம் கோடி நேரடி கடனில் தமிழக அரசு தத்தளித்துக்கொண்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 74 ஆண்டு காலமாக…

பிப்ரவரி 20ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் என திமுக அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமை வரும் 20ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெறலாம் என அறிவித்துள்ளது.…

“இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரு கண்களாக இருக்க வேண்டும்” ! சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: “இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்” ! சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் – வீடு வீடாகப் பரப்புரை’! மு.க.ஸ்டாலின் அறிக்கை!

சென்னை: ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் – வீடு வீடாகப் பரப்புரை’ திட்டம் இந்த மாதம் தொடங்குகிறது திமு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். பிப்ரவரி…

மாற்றுத்திறநாளிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவர் மனைவி மீது காவல்துறை தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி – எடப்பாடி கண்டனம்…

சென்னை: மாற்றுத்திறநாளிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியைச்சேர்ந்த கே. பாலகிருஷ்ணன் மனைவி ஜான்சி ராணி மீது காவல்துறை கடுமையாக தாக்குதல் நடத்தியது.…

தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30,000 வீடுகள்: மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று…

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது! கட்சிகள் பதிவு நீக்கம் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேர்தல் ஆணையத்தால், கட்சிகளின் அங்கீகாரம் பதிவு நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் , தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ள…

7.5% இட ஒதுக்கீடு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளி…

சென்னை: சட்டப்பேரவையில் 7.5% இட ஒதுக்கீடு தொடர்பான அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.…