கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை
சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள்…