Category: தமிழ் நாடு

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடைஅறிவிக்கப்ப்பட்டுள்ளது, இன்று தமிழ்க மின்வாரியம். சென்னையில் நாளை (05.06.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி…

நாளை மறுநாள் பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் 3 ஆம் கட்ட சோதனை ஓட்டம்

சென்னை சென்னை பூந்தமல்லி – போரூர் இடையே நாளை மறுநாள் மெட்ரோ ரயில் 3 ஆம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது . தற்போது சென்னையில்…

தமிழக உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள 14 வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை இன்று தமிழக உணவு பாதுகாப்பு துறை 14 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இன்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள 14 வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு அனைத்து…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,, ”மேற்கு திசை…

தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: “அன்புமொழியை பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் அன்புமொழியை – ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பு உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிம் விசாரணை…

ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் இழந்த பரிதாபம்! ரயில்முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை…

சித்தேரி: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.25 லட்சம் இழந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவ…

சென்னை மாநகராட்சி பூங்காக்கள் விளையாட்டு மைதானங்களில் பூர்வீக மரக்கன்றுகளை நட திட்டம்…

ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பூர்வீக இன மரக்கன்றுகளை நட GCC திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியால் பராமரிக்கப்படும் அனைத்து பூங்காக்கள்,…

தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய நடவடிக்கை! அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நாடு…

இதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா? அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…

சென்னை: அண்ணா பல்கலை மாணவி வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? என தமிழக பாஜக முன்னாள்…