Category: தமிழ் நாடு

வாயால் வடை சுடுபவர் அமித்ஷா! அமைச்சர் ரகுபதி காட்டம்

சென்னை: வாயால் வடை சுடுபவர் அமித்ஷா என்றும், அவர் என்றைக்காது சொன்னதை செய்திருக்கிறாரா?” அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு,…

பெரம்பூர், கடலூர் பிரசார பயணத்தை ரத்து செய்தார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தவெக தலைவர் இன்று பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்களை சந்திப்பதாக அறிவித்த நிலையில், அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, கடலூரில் இன்று பிரசாரம் மேற்கொள்வதாக…

சத்தமாக பேசக்கூடாது – பாட்டுகேட்க கூடாது! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு எச்சரிக்கை….

சென்னை: மெட்ரோ ரயில் பயணத்தின்போது, ரயிலில் பயணிப்பவர்கள் சத்தமாக பேசக்கூடாது – பாட்டுகேட்க கூடாது என்றும், விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என…

நாய் கடியால் கடந்த மூன்று மாதங்களில் 2 லட்சம் பேர் பாதிப்பு 13 பேர் உயிரிழப்பு! இது தமிழ்நாடு சம்பவம்….

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நாய்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக…

பணிந்தார் பிரேமலதா: கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ‘பெண்களுக்கு திமுகதான் காவலன்’ என்கிறார்….

சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக ஆட்சியில், பெண்கள் பாலியல் சம்பவம், கஞ்சா அதிகரித்துள்ளது என்று பேசிய கூட்டணி கட்சி தலைவரான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு, திமுக…

மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 37 சூரிய கிராமங்கள்! திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்…

சென்னை: மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 37 மாதிரி சூரிய கிராமங்கள் உருவாக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணியை எரிசக்திக் கழகம்…

மாநிலங்களவையை வழி நடத்த அதிமுக எம்.பி. உள்பட 6 பேர் கொண்ட குழு நியமனம்

டெல்லி: ​மாநிலங்​களவை தலை​வர், துணைத் தலை​வர் இல்லாத நிலை​யில் வழி நடத்​தும் குழு​வுக்கு அதி​முக எம்​.பி. தம்பிதுரை உட்பட 6 பேர் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர். மாநிலங்​களவை எம்​.பி.​யாக…

சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்தலாம்!

சென்னை: சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் மட்டும், சுமார் 18,971 போலீசார் வாக்களிக்க தேவையான…

தோ்தல் பணியில் ஈடுபடும் போலீசாரின் செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கீடு!

சென்னை: தோ்தல் பணியில் ஈடுபடும் போலீசாரின் சிறு செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. “தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில்…

எனது மரணத்துக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது! ராமதாஸ் விரக்தி….

தைலாபுரம்: எனது மரணத்துக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் விரக்தியாக கூறினார். தனது மகன் அன்புமணி குடும்பத்தினரை கடுமையாக சாடினார். தமிழ்நாடு சட்டமன்ற…