குழந்தைகள் வைத்து பிரச்சாரம்! தவெக, தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: நடைபெற்று முடிந்த தேர்தலின்போது, தவெகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது குறித்தவழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.‘ தமிழ்நாடு சட்டமன்ற…