Category: சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் 2000 பேர் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள்… எடப்பாடி தகவல்

சேலம்: சேலத்தில் இன்று புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேலம் மாவட்டத்தில் 2000 பேர் சிகிச்சை பெறும் வகையில்…

சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டப்பட்டு வரும் பாலங்கள் என்னென்ன? பட்டியலிட்ட முதல்வர் எடப்பாடி…

சேலம்: சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மேம்பாலத்தை இன்று (11.06.2020) திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு சிறப்புரை ஆற்றினார். அப்போது, சேலம் மாவட்டம்…

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை… எடப்பாடி உறுதி

சேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், சமூக பரவலாக மாறவில்லை என்று சேலத்தில் நடைபெற்ற மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். சேலம்…

சேலத்தில் ஈரடுக்கு புதிய பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று போக்குவரத்துக்கு திறந்து வைத்தார். சேலம் நகரில்…

சேலம் ஈரடுக்கு மேம்பாலம் பணிகள் நிறைவு: ஜூன் 7ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஜூன் 7ம் தேதி சேலத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க 5 ரோடு மையப்பகுதியாக…

சேலம் வாழப்பாடி அருகே கல்வராயன்மலையில் ஐஸ்கட்டி மழை… வைரலாகும் வீடியோ

சேலம்: சேலம் வாழப்பாடி அருகே நேற்று ஐஸ் கட்டி மழை கொட்டியது. ஒவ்வொரு துளியும் பெரிய பெரிய ஐஸ்கட்டி களாக விழுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இந்த ஐஸ்…

நாமக்கல் தனியார் மருத்துவமனை நர்ஸ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

நாமக்கல்: நாமக்கல்லில் உளள பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்த நர்ஸ் ஒருவர், அதே மருத்துவ மனையின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.…

தமிழகத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பு கிருஷ்ணகிரியில் பயிர்கள் சேதம்

கிருஷ்ணகிரி : வெட்டுக்கிளி கடந்த சில நாட்களாக இந்திய விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் பூச்சி. இந்தியாவில் உள்ள விவசாயிகள் வெளிமாநிலத்தில் பஞ்சம் பிழைக்க சென்ற தங்கள் உறவுகள்…

சேலத்துக்கு இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது…

சென்னை: கொரோனாவால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை 25ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை டூ சேலம் விமான சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.…

மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமானது தருமபுரி… ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவாத நிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக தருமபுரி மீண்டும் மாறி உள்ளதாக ஆட்சியர்…