Category: சேலம் மாவட்ட செய்திகள்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்… விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதன் காரணமாக 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கூறப்படுகிறது.…

டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்….

சேலம்: 2 நாள் பயணமாக திருச்சி சேலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் செல்கிறார். அதையடுத்து மேட்டூர் செல்லும் முதல்வர் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை…

உங்கள் தொகுதியில் முதல்அமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின்1,100 மனுக்களுக்கு தீர்வு….

சென்னை: உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த 1,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தபடி,…

12ந்தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சேலம்: சேலம் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள செல்லும் முதல்வர் ஸ்டாலின் வரும் 12ந்தேதி (சனிக்கிழமை) மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர்,…

ஜூன் 12ந்தேதி பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பு! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஜூன் 12ந்தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. டெல்டா பாசன விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் 40 சதவிகிதம் அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்.

சென்னை: தமிழகத்தில் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் திருமணம் அதிகரித்து உள்ளதாகவும், குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் அதிக அளவில் குழந்தைகள் திருமணம்…

இந்திய அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் காலமானார்… வாழப்பாடி இராம.சுகந்தன் இரங்கல்

சேலம்: இந்திய அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் உறுப்பினர் – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் காலமானார். அவருக்கு வயது 101. அவரது மறைவுக்கு…

கொரோனா உயிரிழப்பு குறைத்து காட்டப்படுகிறது! ஸ்டாலின் அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

சேலம்: தமிழகஅரசு கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மீது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம்…

சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார்! அமைச்சர் செந்தில் பாலாஜி…

சேலம்: சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டு வந்த 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், நாளை மறுதினம் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர்…

சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

சென்னை: சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைளுட்ன் கொரோனா தடுப்பு மையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் மேலும் 500 படுக்கைகள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில்…