வாட்ஸ்அப் செயலியை பிப். 8 க்கு பின்னும் தொடர நீங்கள் செய்யவேண்டியது….
200 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலி பயன்பாட்டில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, பிப்ரவரி 8 ம் தேதிக்குள் அதை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் இந்த…
200 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலி பயன்பாட்டில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, பிப்ரவரி 8 ம் தேதிக்குள் அதை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் இந்த…
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் 2ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், அதிமுகவிடம் அதிக இடங்களை பெற பாஜக நடத்தும் அரசியல் சதிராட்டம் என்று விமர்சிக்கப்படுகிறது.…
“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர்…
சென்னை: விருப்ப ஓய்வு கேட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.. அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு (2020) அக்டோபர் மாதம் அவர் விருப்ப ஓய்வு கேட்டு…
சமீப ஆண்டுகளில், தமிழகத்தையே உலுக்கிய விவகாரம் பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம். நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் இதில் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டாலும், அதிமுக அதிகார மையங்களுடன்…
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் அருளானந்தம், அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளவர் என்பது தெரிய வந்துள்ளது. அதிமுகவின்…
மேற்குவங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரை தன் பக்கம் இழுத்தும்கூட, தங்கள் கட்சிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சாதகம் ஏற்படவில்லை என்று உணர்ந்ததாலோ என்னவோ, இந்த பரபரப்பான நேரத்தில்…
ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியலாளர் அவி லோப், 2017 ம் ஆண்டில் பூமிக்கு நெருக்கமாக, விண்வெளியில் ஒரு வேற்று கிரக பொருள் வந்து சென்றதாக கூறியுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழக…
சென்னை: தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சென்னையில் நள்ளிரவு முதலே மழை கொட்டி வருகிறது. கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக…
சென்னை: 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழ்கத்தில் இருந்து அஜித்குமார், மலையாளத்தில் இருந்து மோகன்லால் ஆந்திராவில் இருந்து நாகார்ஜுனா உள்பட…