Category: சிறப்பு செய்திகள்

தடுப்பு மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?  பகுதி 2

டில்லி நோய் பரவலைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பு மற்றும் சோதனைகள் குறித்து இந்த பகுதியில் காண்போம். எந்த ஒரு நோய் பரவல் ஏற்பட்டாலும் அதற்கான தடுப்பு…

எளிமை & நேர்மையின் முதல்நிலை அடையாளமாக அண்ணா முன்னிலைப்படுத்தப்படாதது ஏனோ..!!

தமிழக அரசியலில் ஒரு சீரிய, சிறந்த மற்றும் வித்தியாசமான ஆளுமை அறிஞர் அண்ணாதுரை. குட்டையான மற்றும் மிகச் சுமாரான தோற்றம் கொண்டிருந்த அண்ணாவின் திறமைகள் அளப்பரியன மற்றும்…

அதிமுகவை தொடர்ந்து சுற்றிவரும் சமாதி அரசியல்..!

ஜெயலலிதா மரணமடைந்த காலம் முதலாகவே, அதிமுகவை சமாதி அரசியல் சுழன்றடித்து வருகிறது. தர்மயுத்தம் என்ற பெயரில், சசிகலாவை எதிர்த்து, ஜெயலலிதாவின் சமாதியில் திடீரென சென்று தியானம் இருந்தார்…

விவசாயிகள் போராட்டம் 71வது நாள்: ‘போர்’ சூழலை நினைவுகூறும் டெல்லி சாலையில் தடுப்புகள்….

டெல்லி: தலைநகரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்று 71வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில்,டெல்லிக்குள் விவசாயிகள் புக முடியாதவாறு, பல சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி…

தடுப்பு மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?  பகுதி 1

டில்லி நோய் பரவலைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பு குறித்து இங்கு காண்போம். எந்த ஒரு நோய் பரவல் ஏற்பட்டாலும் அதற்கான தடுப்பு மருந்துகள் கண்டறியப்படும் பணிகள்…

ஈபிஎஸ் & ஓபிஎஸ் இந்த இருவரில் சிறந்த அரசியல் ஆளுமை யார்?

இந்த விவாதம் எப்போதோ வந்த ஒன்றுதான் என்றாலும், இதற்கு இப்போதும் எந்த காலஅளவும் கடந்துவிடவில்லை. ஏனெனில், இவருவருக்குமான மோதல், முன்னைவிட இப்போது உக்கிரமடைந்து நிற்கிறது. “பன்னீர் செல்வம்…

தமிழ்நாடு எந்தளவிற்கு பெரியார் மண்?

2021 புத்தாண்டு பிறந்த சில தினங்களில், கரூர் நகரத்திற்குள் மிக மோசமான முறையில், ஒரு ஆணவப் படுகொலை நடந்தேறியுள்ளது. இது கலப்பு திருமணத்திற்கு முன்னரே, சாதி மீறிய…

விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்த பஞ்சாப் கிராமங்கள் மேற்கொள்ளும் அதிரடி முடிவு!

சண்டிகர்: மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் நடைபெற்றுவரும் தங்களின் போராட்டத்தை வலிமைப்படுத்தும் விதமாக, பஞ்சாப் கிராம சபைகள், தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. தற்போதைய…

தொடர்ந்து குரல் கொடுத்தாலும் கேட்பார்தான் யாருமில்லை..!

திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால், அவைகளில் ஒரு கட்சியின் நிலைமைதான் தற்போதைக்கு பரிதாபமாக உள்ளது. “எங்களுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க…

டில்லி சிங்கு எல்லை : உள்ளூர் மக்கள் போல வந்து விவசாயிகளை மிரட்டும் பாஜகவினர்

டில்லி டில்லியின் சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை உள்ளூர் மக்கள் போல வந்து பாஜகவினர் மிரட்டி உள்ளனர். டில்லியில் சுமார் 65 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை…