திமுக கூட்டணி அமைப்பு – சக்கர வியூகமா?
கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் வித்தையை அறிமுகப்படுத்தி அதில் பெரும் வெற்றி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். இன்றளவும், அவர்களின் தேர்தல் கூட்டணி வியூகங்களை மிஞ்சியவர்கள் எவருமில்லை என்றால்…
கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் வித்தையை அறிமுகப்படுத்தி அதில் பெரும் வெற்றி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். இன்றளவும், அவர்களின் தேர்தல் கூட்டணி வியூகங்களை மிஞ்சியவர்கள் எவருமில்லை என்றால்…
திமுக கூட்டணியைவிட்டு, தொகுதி பங்கீட்டு எண்ணிக்கை சிக்கல் காரணமாக, காங்கிரஸ் கட்சி வெளியேறலாம் என்றும், அக்கட்சி கமலின் மூன்றாவது அணியில் இணையலாம் என்றும் சில ஊடகங்கள், யூகங்களுக்கு…
2011 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல், மார்ச் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் முழுமையாக 4 நாட்களே இருக்கும் நிலையில், திமுக…
நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் டைரக்டர் கே.சங்கர்.. உண்மையிலேயே நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். டிவியில் செய்தி பார்ப்பதே கிடையாது. பழைய சினிமாக்கள்தான். அதுவும் கடந்த இரண்டு…
திருமதி. வி. கே. சசிகலா அவர்களின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதான மார்ச் 3 -ம் தேதியிலான அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.…
தற்போது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, பெரிய கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சில சிறிய கட்சிகள், அதாவது, தமக்கான மாநில கட்சி அந்தஸ்தையோ, தனியான சின்னத்தையோ பெறமுடியாத நிலையில்…
அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், திமுகவுடன், 6 தொகுதிகள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், அனைத்திலும் தனது கட்சி தனிச்சின்னத்திலேயே போட்டியிடும் என்று கூறியுள்ளார். அவரின்…
டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில், தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது…
‘அரசியலிலிருந்து விலகியிருப்பது’ என்ற சசிகலாவின் முடிவை அதிமுகவில் உள்ள சிலர் வரவேற்று அறிக்கை விடுவது என்பது இங்கு பேசுபொருளல்ல. ஆனால், சசிகலாவின் முடிவை வரவேற்று, பாஜக மாநில…
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, விஜயகாந்தின் மைத்துனரும், பிரேமலதாவின் சகோதருமான எல்.கே.சுதீசுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால், இரு கட்சிகள்…