Category: சிறப்பு செய்திகள்

கலைஞருக்கு அழைப்பு – கவிஞர் ராஜ்குமார் மாதவன்…

கலைஞருக்கு அழைப்பு – எழுத்தாளர் – கவிஞர் : ராஜ்குமார் மாதவன் சூரியனும் கண்டதில்லை சந்திரனும் பூத்ததில்லை சொர்கமானு கண்டதில்லை நரகமானு அறிஞ்சதில்லை எங்கே போனாயோ !…

தொலைந்த தொலைநோக்கு தொழிற்பார்வை – அதன் தாக்கம்…

சிறப்பு கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் இந்திய அரசின் கம்பெனிகளுக்கான விவகாரத்துறை அமைச்சக தரவுகளின்படி, நாடு முழுக்க 10,113 தொழிற் நிறுவனங்கள் ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி…

தனிக்கட்சி – வெற்றி ராசியில்லாத ஏ.சி.சண்முகம்..!

2021 சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி! புதிய நீதிக்கட்சி என்ற பெயரில், ஒரு கட்சியை பல்லாண்டுகளாக நடத்தி வருகிறார் ஏ.சி.சண்முகம். இவர்,…

இரட்டை இலை சின்னத்தில், இரட்டை தலைமையில் அதிமுக சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல்!

கடந்த 1977ம் ஆண்டு முதல், இதுவரை மொத்தம் 10 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள அதிமுகவுக்கு, இந்த 2021 சட்டமன்ற தேர்தல் சற்று மாறுபட்ட தேர்தலாகும். ஏனெனில், இரட்டை…

பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகளை முழுமையாக குறிவைக்குமா திமுக?

அதிமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக போட்டியிடக்கூடிய தொகுதிகளின் விபரங்கள் வெளியாகிவிட்டன. அதிமுக, தனது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது. பாமக மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகள்…

என்னை வசைத்தவரும் வாழ்க பல்லாண்டு…! சிறப்பு கவிதை – எழுத்தாளர் கவிஞர் ராஜ்குமார் மாதவன்

என்னை வசைத்தவரும் வாழ்க பல்லாண்டு…! சிறப்பு கவிதை – எழுத்தாளர் கவிஞர் ராஜ்குமார் மாதவன் உடன்பிறப்பே! திருக்குவளையில் பிறந்தேன் திருத்தமிழை பயின்றேன் திரு வள்ளுவனை அறிந்தேன் திருப்பணி…

12லட்சம் பேர்: தபால் வாக்குகளை கண்டு தமிழக எதிர்க்கட்சிகள் அஞ்சுவது ஏன்?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அஞ்சல் ஓட்டு தொடர்பான விவாதங்களும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 80வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் சுமார்…

முருகவேல் ராஜனுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டதன் காரணம்..?

திமுக கூட்டணியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் போன்றவர்களுக்கே வெறும் 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விடுதலைக் கட்சி என்ற ஒரு கட்சியை நடத்திவரும் வந்தவாசி…

அரசியல் வாழ்க்கையை அடகு வ‍ைத்த ரங்கசாமி..?

புதுச்சேரியில், சில நாட்களுக்கு முன்னர் நாராயணசாமி தலைமை வகித்த காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் பங்கு வகித்தார் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை நடத்திவரும் பழைய காங்கிரஸ்காரரான நாராயணசாமி. அவர்,…

இந்த தேர்தல்தான் தேமுதிகவுக்கு கடைசி தேர்தலா?

அதிமுக கூட்டணியிலிருந்து பலகட்ட இழுபறிக்குப் பிறகு, வெளியேறியுள்ளது தேமுதிக. குறைந்தபட்ச தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடத்திற்கு சம்மதிக்காதது போன்ற காரணங்கள் வெளிப்படையாக கூறப்பட்டாலும், வேட்பாளர் செலவுக்கான பணத்தை,…