Category: சிறப்பு செய்திகள்

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு பல்டி: தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அழைப்பு…

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு பல்டி அடித்துள்ளது. நீட் தேர்வுக்கு தயாராகும்படி மாணாக்கர்களுக்கு அமைச்சர் பொன்முடி அழைப்பு விடுத்து உள்ளார். தமிழக அரசு பள்ளிகளில்…

கடந்த இரு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்த கொரோனாவுக்கு ‘கும்பிடு’! உலக சுகாதார நிறுவனம் மகிழ்ச்சி தகவல்….

ஜெனிவா: கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் அதோனம்…

இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் திமிர் பேச்சு – நடவடிக்கை எடுக்குமா தமிழகஅரசு? வீடியோ

சென்னை: இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேசிய கேலமான திமிர் பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சாதாரணமாக பெரியார் குறித்து பேசும் பேச்சுக்கள் மீது…

ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோகனன் பள்ளியில் மதமாற்றம்! 24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழகஅரசுக்கு உத்தரவு…

சென்னை: சென்னை ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோகனன் பள்ளியில் மதமாற்றம் நடைபெறுவதாகவும், அதை தடுத்து, அங்குள்ள விடுதியில் உள்ள மாணவிகளை 24மணி நேரத்தில் மீட்கவும் தமிழக தலைமைச் செயலாளர்…

2015 சென்னையை நினைவுபடுத்தும் பெங்களூரு மழை வெள்ளம்! வீடியோக்கள் – புகைப்படங்கள்…

பெங்களூரு: கர்நாட்க மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் நகரம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கடுமையாக பாதிக்கப்பட்டு, படகு விடும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த…

தமிழகத்தில் 2021ல் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்16.2%, மூத்த குடிமக்கள் கொலை 11.3%, கடத்தல் வழக்குகள் 27.7% அதிகரிப்பு! தேசிய குற்ற ஆவணம் அதிர்ச்சி தகவல்…

சென்னை; தமிழகத்தில் 2021ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 16.2% 2,மூத்த குடிமக்கள் கொலை 11.3 சதவீதம் கடத்தல் வழக்குகள் 27.7% அதிகரித்து உள்ளது என தேசிய…

ராகுல்காந்தியின் பாத யாத்திரையைத் தேசியக்கொடி கொடுத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

நாகர்கோவில்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையைத் தேசியக்கொடி கொடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த யாத்திரையின் போது, ராகுல்காந்தியுடன் 28 பெண் தொண்டர்களுடன் 118…

பாத யாத்திரையை முன்னிட்டு 31ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடம் செல்கிறார் ராகுல்காந்தி…

சென்னை: குமரி முதல் காஷ்மீர் வரை நாளை பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி, அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்ஹபதூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்துக்கு…

150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை: தமிழகத்தில் 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தியின் பயணத்திட்டம்.. முழு விவரம்….

சென்னை: நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி, குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டின் குமரி…

மத்தியஅரசு நடத்தும் ‘யாசவி’ ஸ்காலர்ஷிப் நுழைவுத்தேர்வில் தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிப்பு… சமூக ஆர்வலர்கள் கண்டனம்..

சென்னை: உயர்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்கள், மத்தியஅரசு நடத்தும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ‘யாசவி’ ஸ்காலர்ஷிப் நுழைவுத்தேர்வில் தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப் பட்டு உள்ளதற்கு…