கருணாநிதி ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டாலின் ஆட்சியில் அரசு பணியில் இருந்து நிரந்தர நீக்கம்!
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைவாசம் உத்தரவு காரணமாக சென்ற காரணத்தால், ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்ட அரசு ஊழியரான சவுக்குசங்கர் சுமார் 14 ஆண்டுகளுக்கு…