Category: சிறப்பு செய்திகள்

லைட் ஹவுஸ் முதல் கிண்டி வரைலான சென்னையின் மிக நீளமான மேம்பாலம்! நெடுஞ்சாலைத்துறை ஆய்வு…

சென்னை: சென்னை மிக நீளமான மேம்பாலம் லைட் ஹவுஸ் மற்றும் கிண்டி இடையே அமைய உள்ளது. சமார் 11 கிமீ தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு…

வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காகவே பாரத் ஜோடோ யாத்திரை! ராகுல் காந்தி

மாண்டியா: வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காக காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படுகிறது என கூறிய ராகுல்காந்தி கூறினார். மக்களிடையே பிரிவினை வாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பாஜக,…

தெலுங்கானா முதல்வரின் புதிய தேசிய கட்சியின் பெயர் ‘பாரத் ராஷ்டிர சமிதி’…. கேசிஆர் அறிவிப்பு…

ஐதராபாத்: 2024ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடிக்கும் வகையில், புதிய தேசிய கட்சியை இன்று தெலுங்கான முதல்வர் கேசிஆர் இன்று அறிவித்து உள்ளர். அதன்படி, புதிய தேசிய…

கருணாநிதி ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட சவுக்கு சங்கர் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டாலின் ஆட்சியில் அரசு பணியில் இருந்து நிரந்தர நீக்கம்!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைவாசம் உத்தரவு காரணமாக சென்ற காரணத்தால், ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்ட அரசு ஊழியரான சவுக்குசங்கர் சுமார் 14 ஆண்டுகளுக்கு…

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார்! அசோக் கெலாட்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் உள்நாட்டு ஜனநாயகத்திற்கு நல்லது, தொண்டர்கள் விரும்பினால் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார் என காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராஜஸ்தான்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் 24ந்தேதி தொடங்குகிறது… முழு விவரம்…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி வெளியிட்டுள்ளார். அதன்படி, தலைவர்…

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு பல்டி: தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அழைப்பு…

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு பல்டி அடித்துள்ளது. நீட் தேர்வுக்கு தயாராகும்படி மாணாக்கர்களுக்கு அமைச்சர் பொன்முடி அழைப்பு விடுத்து உள்ளார். தமிழக அரசு பள்ளிகளில்…

கடந்த இரு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்த கொரோனாவுக்கு ‘கும்பிடு’! உலக சுகாதார நிறுவனம் மகிழ்ச்சி தகவல்….

ஜெனிவா: கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை வாட்டி வதைத்து வந்த கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் அதோனம்…

இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் திமிர் பேச்சு – நடவடிக்கை எடுக்குமா தமிழகஅரசு? வீடியோ

சென்னை: இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேசிய கேலமான திமிர் பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சாதாரணமாக பெரியார் குறித்து பேசும் பேச்சுக்கள் மீது…

ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோகனன் பள்ளியில் மதமாற்றம்! 24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழகஅரசுக்கு உத்தரவு…

சென்னை: சென்னை ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோகனன் பள்ளியில் மதமாற்றம் நடைபெறுவதாகவும், அதை தடுத்து, அங்குள்ள விடுதியில் உள்ள மாணவிகளை 24மணி நேரத்தில் மீட்கவும் தமிழக தலைமைச் செயலாளர்…