டிசம்பர் 26: தமிழ்நாடு உள்பட பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய ஆழிப்பேரலையின் 18வது நினைவு தினம் இன்று…
டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் சுமத்திரா தீவுக்கு மேற்கே, மேற்குக் கரையோரத்தில் 30 கி.மீ. ஆழத்தில் பெரிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. இது 9.3 ரிக்டர்…