Category: சிறப்பு செய்திகள்

மும்பை: யூகோ பாங்க், பிடிஐ செய்தி நிறுவன கட்டிடத்தில் பயங்கர தீ!

மும்பை: மும்மையில் பிடிஐ செய்தி நிறுவனம் மற்றும், யூகோ பாங்க் தலைமையகம் அமைந்துள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை டிஎன் சாலையில் உள்ள கட்டிடத்தில் இன்று…

ஆப்பிளுக்கு அபராதம்: அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல! ஐரோப்பிய யூனியன் விளக்கம்!!

ஹாங்ஸு: உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய யூனியன் ரூ. 96,500 கோடி (1,300 கோடி யூரோ) அபராதம் விதித்த்துள்ளது. முறையற்ற வரிச்சலுகையால் இந்த…

திருச்சி: உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை!

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று…

விநாயகர் சதுர்த்தி விழா: குளத்தில் மூழ்கி 6 பேர் சாவு!

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் தியோலி கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 6 பேர் உயிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில உள்ள…

சிரியா: அமெரிக்கா மொபைல் ராக்கெட் ராக்குதல்!

சிரியா: துருக்கி சிரியா எல்லையில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது அமெரிக்காக மொபைல் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத…

ஜி-20 மாநாடு: சவுதி துணைஇளவரசருடன் மோடி சந்திப்பு!

ஹாங்சோ: ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மோடி சவுதி துணை இளவரசை சந்தித்து பேசினார். சீனாவின் ஹாங்சோ நகரில் ஜி-20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு…

புனிதர் பட்டம் பெற்ற புனிதர்.. அன்னை தெரசா!

புனிதர் பட்டம் பெற்ற அன்னை தெரசா அவர்களின் புனித ஆத்மாவை போற்றி வணங்குவோம்.. அன்னை தெரேசாவின் புனித வரிகள்… இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம். அன்பு…

சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கிறது கர்நாடகா?

புதுடெல்லி: உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோனை மற்றும் கண்டனத்தை…

வெற்றியை மட்டுமே காட்டி குழந்தைகளை வளர்க்காதீர்கள்!

“நான் தோற்றுப்போனதாக யார் சொன்னது? பயனளிக்காத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான்!” – தாமஸ் ஆல்வா எடிசன் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அழகான கலை! அது…