Category: சிறப்பு செய்திகள்

“ரோஜாவின் ராஜா” நேருவின் பிறந்த நாள்!

“ரோஜாவின் ராஜா” என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நேரு.. இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர்…

500 ரூபாய் நோட்டு: சிகிச்சை மறுத்த மருத்துவமனை.. பரிதாபமாக மரணித்த குழந்தை!

மும்பை, ரூபாய் 500, 1000 நோட்டுகளை வாங்க மறுத்து, சரியான சிகிச்சை அளிக்காததால் பிறந்த குந்தை மரணத்தை நாடியது. இந்த பரிதாபகரமான சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது. 500,…

ரூ 2000 நோட்டில் எழுத்து பிழை?

டில்லி, புதியதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டில் எழுத்து பிழை ஏதும் இல்லை. அது கொங்கனி எழுத்து என்று குறிப்பிடப்பட்டுஉள்ளது. புதியதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டில் எழுத்து பிழை…

விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு

ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை தயாரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…. 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை ஏறக்குறைய 150 க்கும்…

4000 ரூபாய் மாற்ற வரிசையில் நின்ற ராகுல்காந்தி…

டில்லி, மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டான 4000 ரூபாய் மாற்றி வாங்க மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார் ராகுல் காந்தி. இது பொதுமக்களிடைய மகிழ்ச்சியை…

பணம் எடுக்க கியூ: மக்களின் பரிதவிப்பை நேரில் கேட்டறிந்தார், ராகுல்காந்தி!

டில்லி, 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, புதிய பணம் வாங்க, வங்கிகளில் மக்கள் படும் கஷ்டத்தை நேரில் சென்று பார்த்து கேட்டறிந்தார் ராகுல்காந்தி.…

பேலியோ டயட்:  பேலியோ முன்னோடி நியாண்டர் செல்வன் விளக்கம்

இப்போது எங்கும் பேலியோ டயட் என்றே பேச்சு. உடலைப் பேண இதுவே சரியான முறை என்ற நம்பிக்கை பரவியிருக்கிறது. இந்த நிலையில் பேலியோ முறையை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியில்…

பல ஏடிஎம்கள் இன்னும் செயல்படவில்லை! பொதுமக்கள் பரிதவிப்பு

சென்னை: சென்னையில் பல ஏடிஎம்களில் இன்னும் பணம் நிரப்பாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் ரிசர்வ் வங்கியை நோக்கி செல்கின்றனர். ஒருபுறம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெற…

முன்பே தெரியும்: பா.ஜ.கவினர் தங்கநகைகள் வாங்கி குவித்துவிட்டனர்! கெஜ்ரிவால்

டில்லி, 500-1000 ரூபாய் செல்லாது என்ற தகவல் பா.ஜ.கவினருக்கு முன்பே தெரியும். எனவே, அவர்கள் தங்க நகைகளை வாங்கி குவித்துவிட்டனர் என்று பகிரங்க குற்றச்சாட்டை மத்திய அரசு…

நிதிநெருக்கடி: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கான சூழ்நிலையா? சென்னை ஐகோர்ட்டு

சென்னை, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளோம் என்று தமிழக அரசு பிரகடனம் செய்ய போகிறதா? தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளது…