டில்லியில் நிலநடுக்கம்! கட்டிடங்கள் குலுங்கின! மக்கள் பீதி!
டில்லி: இந்திய தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம்,…
டில்லி: இந்திய தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம்,…
பீகாரில் நிதீஷ்குமார் தலைமையிலான அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மக்களின் கருத்து என்ன என்பதை அம்மாநில முதல்வர் லோக் சம்வத் என்ற மக்கள் மன்றத்தின்…
வரலாற்றில் இன்று 16.11.2016 நவம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 320 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 321 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன.…
சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.யான சசிகலா புஷ்பா திடீரென அதிமுக மீது பாசம் காட்ட முன்வந்துள்ளார்… இந்த திடீர் பாசத்தால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின்…
டில்லி, கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில், இந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி…
“ரோஜாவின் ராஜா” என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நேரு.. இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர்…
மும்பை, ரூபாய் 500, 1000 நோட்டுகளை வாங்க மறுத்து, சரியான சிகிச்சை அளிக்காததால் பிறந்த குந்தை மரணத்தை நாடியது. இந்த பரிதாபகரமான சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது. 500,…
டில்லி, புதியதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டில் எழுத்து பிழை ஏதும் இல்லை. அது கொங்கனி எழுத்து என்று குறிப்பிடப்பட்டுஉள்ளது. புதியதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டில் எழுத்து பிழை…
ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை தயாரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…. 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை ஏறக்குறைய 150 க்கும்…
டில்லி, மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டான 4000 ரூபாய் மாற்றி வாங்க மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார் ராகுல் காந்தி. இது பொதுமக்களிடைய மகிழ்ச்சியை…