Category: சிறப்பு செய்திகள்

விபத்துக்கள் காணொளி அல்ல? எங்கே செல்கிறது மக்களின் மனநிலை….

விபத்துக்கள் காணொளி அல்ல? அதை ஸ்மார்ட் போனில் படம் எடுப்பதையும், வலை தளங்களில் பதிவேற்றுவதையும் உடனே நிறுத்துங்கள்…. சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை பார்வையிடுபவர்கள், விபத்தினால் பாதிக்கப்பட்டவர் களுக்கு…

விலங்குகள் நல வாரியத்தில் கோஷ்டி பூசல்… ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்க முடிவு

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விலங்குகள் நல வாரியத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. மத்திய சுற்று சூழல் துறையின் கீழ் வரும் இந்த வாரியம ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்டதாகும்.…

பணம் வாங்கிக்கொண்டு பாஜகவுக்கு வாக்களியுங்கள்! மத்தியஅமைச்சர் சர்ச்சை பேச்சு

பனாஜி, கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார். கோவா சட்டசபை தேர்தலையொட்டி நடைபெற்ற பா.ஜ. தேர்தல் கூட்டத்தில்…

பாம்பாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள்: கேரள அரசு தீவிரம்!!

இடுக்கி, கேரளாவில் இருந்து தமிழகத்தின் திருப்பூர், உடுமலை வழியாக செல்லும் பாம்பாற்றில் இரண்டு தடுப்பணை கட்ட கேரள அரசு முன்வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் மற்றும்…

ஜன்தன் வங்கி கணக்கில் இருந்து ஓரே மாதத்தில் ரூ 5,500 கோடி எடுப்பு!

டில்லி, ஒரே மாதத்தில் ஜன் தன் கணக்குகளில் இருந்து சுமார் 5,500 கோடி ரூபாய் பணம் திரும்ப எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த நவம்பர் 8ந்தேதி மத்திய…

குடியரசு தின அணிவகுப்பில் சென்னை பொறியாளர்கள் சிறந்த அணிவகுப்பு குழுவிற்கான விருது பெற்றனர்

புதுடில்லி: வியாழக்கிழமை நடந்த 68வது குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களில் சென்னை பொறியாளர் குழு சிறந்த அணிவகுப்பு கான்டின்ஜென்ட் என்ற விருந்தை வென்றனர். சனிக்கிழமை அன்று…

பெடெரெர் சாம்பியன் !

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஆண்கள் பிரிவு ஒற்றையர் போட்டியில் ரோஜர் பெடெரெர் அபார வெற்றி !! ரோஜர் பெடெரெர் ஸ்பெயின் நாட்டின் ரபால் நடாலை 5 செட்டில்…

காயம் வராமல் மனைவியை அடிப்பது கிரிமினல் குற்றமில்லை! : ரஷ்யாவில் புது சட்டம்

உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாதவரை தன் குடும்ப உறுப்பினர்களை அடிப்பது கிரிமினல் குற்றம் இல்லை என்று ரஷ்யாவில் புது சட்டம் வரப் போகிறது. தற்போதைய சட்டங்களின்படி, குடும்ப உறுப்பினர்களை…

போலி சாட்சி ஜோடித்து ஒரு காவல் அதிகாரியை ஊழல் வழக்கில் சிக்க வைத்த சி.பி.ஐ.

ஒரு சி.பி. ஐ. அதிகாரி, தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் போலி சாட்சியங்களைப் பயன்படுத்தி வந்துள்ளதை தில்லி நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. ராம் கிஷன் சர்மா எனும் காவல் அதிகாரி…

மனித உரிமை ஆணைய இயக்குனரை நியமிக்க உச்சநீதிமன்றம் கெடு

டெல்லி: தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு இயக்குனரை ஒரு வாரத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்கீல் ராதாகந்தா திரிபாதி என்பவர்…