கொல்கத்தா நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் வாரண்ட்
டில்லி: கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் நீதிபதி கர்ணனுக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், கொல்கத்தா…