Category: சிறப்பு செய்திகள்

541 பேர் பாதிப்பு: தமிழ்நாட்டின் ‘புற்றுநோய்’ பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறி வருகிறது ராணிப்பேட்டை!

ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், தற்போது தமிழ்நாட்டின் நோய் பாதிப்பு, அதாவது புற்றுநோய் பாதிக்கப்பட்ட மாவட்ட மாக மாறி வருகிறது. இந்த மாவட்டம்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர்கள்மீது கொலை வழக்கு பதிய கோரி உயிரிழந்த மாணவியின் தாய் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது, போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு திமுக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது சலசலப்பைஏற்படுத்தி உள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட…

திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?அன்புமணி சந்தேகம்…

சென்னை: தமிழ்நாட்டில் திமுகவின் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?, இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டானிகுக்கு…

உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளுக்கு முக்கியத்துவம்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்!

சென்னை: உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு…

பாலக்காடு ஐஐடி விஞ்ஞானிகள் சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை

பாலக்காடு பாலக்காடு ஐ ஐ டி விஞ்ஞானிகள் சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர் கேரளாவில் உள்ள பாலக்காடு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.)…

புறவாசல் வழியாக பணத்தை வாரி குவிக்க மோடி அரசால் கொண்டு வரப்பட்டது! ‘தேர்தல் பத்திரம்’ என்றால் என்ன?

டெல்லி: மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தேர்தல் பத்திரம் மூலம்…

‘தேர்தல் பத்திர திட்டம்’ ரத்து – இது, அரசியலமைப்புக்கு எதிரானது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: ‘தேர்தல் பத்திர திட்டம்’ அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அரச கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்…

பா.ம.க. வெளியிட்ட 2024-2025ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை – முக்கிய அம்சங்கள் விவரம்!

சென்னை: பாமக சார்பில் இன்று நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மது ஒழிப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாமக…

சென்னையில் அடுக்குமாடி வீடு கட்டுமானத்துக்காக ரூ.50கோடி லஞ்சம்: பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை….

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசியல்வாதிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான, கட்டுமான நிறுவனங்கள், ஜவுளிக்கடை உரிமையாளர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த ‘வெள்ளை அறிக்கை’ – விவரம்….

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவையில் இந்திய பொருளாதாரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் முக்கிய விவரங்கள் வெளியாகி…