Category: சிறப்பு செய்திகள்

இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வாரா கமல்?

ஆங்கில தொலைக்காட்சிகள் இரண்டிற்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து மூத்தபத்திரிகையாளர் குமரேசன் எழுப்பியிருக்கும் கேள்விகள். அவரது முகநூல் பக்கத்தில் இருந்து..…

ரஜினியின் ட்விட்: கமலுக்கு எதிரான சிக்னல்?

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரித்து மீண்டும் ரஜினி ட்விட்டியிருப்பது, கமலுக்கு எதிரான சிக்னலே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அரசியலுக்கு வருவதாக நீண்டகாலமாக எதிர்பார்ப்பை…

கெஜ்ரிவால் பற்றி சுப. உதயகுமார்: கமல் படிக்க வேண்டிய அறிக்கை

சென்னை: இன்று சென்னை வரும் டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை சந்திக்கிறார். இருவரும் அரசியல் குறித்து ஆலோசனை செய்ய…

தெலுங்கானா : இலவசப் புடவைக்கு பெண்கள் அடிதடி !

ஐதராபாத் தெலுங்கானாவில் இலசவப் புடவை வழங்கும் நிகழ்வில் பெண்களுக்குள் சண்டை மூண்டதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தெலுங்கான அரசு தசராவை முன்னிட்டு வறுமைக்…

அல்சருக்கு நானோ ரோபோ மூலம் சிகிச்சை

கலிஃபோர்னியா குடல் புண்களை குணப்படுத்தும் மருந்துகளை நானோ ரோபோ மூலம் உடலினுள் செலுத்தலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அல்சர் என்றாலே மருத்துவர்கள் சொல்வது நோ ஹரி, நோ…

தி.மு.க. ஆட்சி அமையும்!: காங். விஜயதரணி ஆரூடம்

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் உச்சக்கட்டமாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருக்கிறார். இதன் காரணமாக அந்த 18 தொகுதிகளும் காலியாக…

டெங்கு: வருமுன் காப்பது எப்படி.. வந்தபின் தப்பிப்பது எப்படி?

சென்னை, தமிழகத்தில் தற்போது பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி மக்களை பீதியடைய வைத்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டெங்கு காய்ச்சலின்…

உலகம் முழுவதும் பசியால் துடிப்பவர் எத்தனை கோடி பேர் தெரியுமா?

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து…

ஏடிஎம்-ல் இருந்து டேட்டாவை திருடும் வெளிநாட்டு கும்பல்! பெங்களூரில் கைது!

பெங்களூர், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி வந்த வெளிநாட்டினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும்…

திருடிய வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கோரிய புறா திருடன்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வெஞ்சரமூடு பகுதியை சேர்ந்தவர் பினு பிலிப். 44 வயதாகும் இவர் டைல்ஸ் நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார். அதோடு அறிய வகை…