Category: சிறப்பு செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜகதான்!: பா. சிதம்பரம் காட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை மீறி மாவட்ட…

தூத்துக்குடியில் வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது:  டிஜிபி ராஜேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வேறு வழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 25 வரை குறைக்க முடியும் : ப சிதம்பரம்

டில்லி தற்போதைய நிலையில் மத்திய அரசால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கர்நாடக…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ராகுல் காந்தி கடும் கண்டனம்

டில்லி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து ராகுல் காந்தி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்…

இன்று ராஜிவ் காந்தியின் நினைவு நாள்

டில்லி இன்று (மே 21) முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் ஆகும். இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 27ஆவது நினைவு நாள்…

மும்பை : பெட்ரோல் விலை முதல் முறையாக ரூ. 84ஐ தாண்டியது.

மும்பை இன்று வரலாற்றில் முதல் முறையாக மும்பையில் பெட்ரோல் விலை ரூ.84 ஆகி உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினம் மாற்றிக் கொள்ள…

எடியூரப்பா ராஜினாமா: பாரதியஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்தில் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சரியாக 4 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சபையில்…

எடியூரப்பா தலை தப்புமா?

நாடு முழுவதும் ஏன்… உலகம் முழுவதுமே இன்று இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வரும் பாரதியஜனதா அரசின் முகமூடி, கொஞ்சம் கொஞ்சமாக…

வெற்று அரசியல் சாசனமும் அடாவடி ஆளுநர்களும்…

இப்போதைய கர்நாடக களேபரங்களுக்கு முக்கிய காரணம், மெஜாரிட்டி என்ற விஷயம் மட்டுமல்ல..ஆளுநரின் அதிகாரம் என்ற ஒற்றை விஷயத்தை எப்படி அணுகுவது என்று ஆளாளுக்கு தென்பட்ட வழிகளும்தான். பெருமையுடன்…

உச்சநீதிமன்றத்தின் ஒரு அருமையான சகாப்தம் நீதிபதி செல்லமேஸ்வர்

டில்லி ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் தனக்குப் பின் ஒரு அருமையான சகாப்தத்தை விட்டு செல்ல உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் பணியில்…