Category: சிறப்பு செய்திகள்

எடியூரப்பா ராஜினாமா: பாரதியஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்தில் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சரியாக 4 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சபையில்…

எடியூரப்பா தலை தப்புமா?

நாடு முழுவதும் ஏன்… உலகம் முழுவதுமே இன்று இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வரும் பாரதியஜனதா அரசின் முகமூடி, கொஞ்சம் கொஞ்சமாக…

வெற்று அரசியல் சாசனமும் அடாவடி ஆளுநர்களும்…

இப்போதைய கர்நாடக களேபரங்களுக்கு முக்கிய காரணம், மெஜாரிட்டி என்ற விஷயம் மட்டுமல்ல..ஆளுநரின் அதிகாரம் என்ற ஒற்றை விஷயத்தை எப்படி அணுகுவது என்று ஆளாளுக்கு தென்பட்ட வழிகளும்தான். பெருமையுடன்…

உச்சநீதிமன்றத்தின் ஒரு அருமையான சகாப்தம் நீதிபதி செல்லமேஸ்வர்

டில்லி ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் தனக்குப் பின் ஒரு அருமையான சகாப்தத்தை விட்டு செல்ல உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் பணியில்…

மனிதர்களுக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை செய்ய சீனாவில் ஆராய்சி

பீஜிங் பக்கவாதத்தினால் உடல் பாகங்கள் செயலிழந்து போன நோயாளிகளை தலை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நடமாட வைக்க சீனாவில் இரு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.…

ரம்ஜான் : இஸ்லாமியரல்லாதோர் கடைபிடிக்க வேண்டியவைகள்

மெக்கா ரம்ஜான் விரத நேரத்தில் இஸ்லாமியர்களுடன் உள்ள மாற்று மதத்தினர் கடைபிடிக்க வேண்டியவைகள் என சில அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்துக்கு இஸ்லாமியர்கள் ரம்ஜான் விரதம்…

காங்கிரஸ் வெளியிட்டுள்ள பாஜகவின் எ டு இசட் ஊழல் பட்டியல்

டில்லி காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் ஏ முதல் இசட் வரையிலான பாஜகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஊழல் இருந்ததாக பிரதமர் மோடி…

சென்னை – சேலம் புதிய நெடுஞ்சாலையால் அழியப்போகும் மாந்தோப்புகள்

சென்னை சென்னக்கும் சேலத்துக்கு இடையே அமைக்கப்பட உள்ள புதிய நெடுஞ்சாலையால் பல்லாயிரக்கணக்கான மாமரங்கள் அழியும் என ”தி நியூஸ் மினிட்” செய்தி வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நகரை…

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 6 மாதம் சிறை

டில்லி: வயது முதிர்ந்த பெற்றோரின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தயாரித்துள்ளது. இதில் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள்,…

வேல்முருகன் அறைக் கதவைத் தட்டினது கூலிப்படையா? அமானுஷ்யமா?

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறைக்கதவை நள்ளிரவில் தட்டியது கூலிப்படையா அல்லது அமானுஷ்ய சக்தியா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது…