29ந்தேதி தொடங்க உள்ள தமிழக சட்டமன்ற நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று சபாநாயகர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.…
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று சபாநாயகர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.…
சென்னை: தூத்துக்குடியில் மக்கள் மீது நடைபெற்று வரும் தொடர் துப்பாக்கிச்சூட்டினை கண்டித்து நாளை தமிழகத்தில் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்…
டில்லி: நாடு முழுவதும் விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களும் விமான பயணத்தையே அதிக அளவில் விரும்ப தொடங்கி உள்ளனர். குறைந்த கட்டணம், குறுகிய நேரத்தில்…
தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரம் எதிரொலியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவைகளை முடக்க தமிழக அரசு ஆணைபிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நேற்று…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை மீறி மாவட்ட…
தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வேறு வழியின்றி துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
டில்லி தற்போதைய நிலையில் மத்திய அரசால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கர்நாடக…
டில்லி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து ராகுல் காந்தி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்…
டில்லி இன்று (மே 21) முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் ஆகும். இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 27ஆவது நினைவு நாள்…
மும்பை இன்று வரலாற்றில் முதல் முறையாக மும்பையில் பெட்ரோல் விலை ரூ.84 ஆகி உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினம் மாற்றிக் கொள்ள…