Category: சிறப்பு செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற அறிவிப்பு என்னவானது? அன்புமணி ராமதாஸ்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மின் கட்டணம் இனி மாதந்தோறும் வசூலிக்கப்படும் என்கிற அறிவிப்பு என்னவானது? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

திருமணமான இஸ்லாமியர் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ உரிமையில்லை : அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத் அலகாபாத் உயர்நீதிமன்றம் திருமணம் ஆன இஸ்லாமியர் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ உரிமை இல்லை என தீர்ப்பளித்துள்ளதாக ஒரு வழக்கறிஞர் கூறியுள்ளார். நேற்று உத்தர பிரதேசத்தின்…

திமுக அரசின் மூன்றாண்டு சாதனை எதிரொலி: பதிவு கட்டணங்களை மேலும் உயர்த்தியது தமிழ்நாடு அரசு…

சென்னை: 4வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை கூறிய நிலையில், தற்போது, சொத்து பதிவு உள்பட பல்வேறு பதிவு…

தமிழகத்தில் முதல்முறையாக இரு கைகளை இழந்த வாலிபருக்கு ஓட்டுனர் உரிமம்.

சென்னை: இரு கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்காத தான்சென் என்ற வாலிபர், தன் விடாமுயற்சியால், தமிழகத்தின் முதல் நபராக கார் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ளார். சென்னையில் வியாசர்பாடி…

மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்! அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: முன்னாள் திமுக நிர்வாகியாக ஜாபர் சாதிக், மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களில்…

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ‘ஸ்மார்ட் கடிகாரம்’! கான்பூர் ஐஐடியின் அசத்தல் சாதனை…

கான்பூர்: பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டு உள்ளதாக காப்பூர் ஐஐடி அறிவித்து உள்ளது. உலகில்…

சென்னையின் சாலைகள் ரூ.250 கோடி செலவில் சீரமைக்கப்படும்! மாநகராட்சி தகவல்…

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்டதும், சென்னையில் உள்ள சாலைகள் ரூ.250 கோடி செலவில் சீரமைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை சாலைகளை சீரமைக்க கடந்த…

கேரள மாநில அரசின் கையாலாகாதனம்: தேர்தலை புறக்கணிக்கக்கோரி வயநாடு தொகுதியில் மாவோயிஸ்டுகள் நேரடி மிரட்டல்…

வயநாடு: ராகுல்காந்தி போட்டியிடும் கேரள மாநிலம்வயநாடு தொகுதியில் தேர்தலை புறக்கணிக்ககோரி மாவோயிஸ்டுகள் நேரடி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கேரள மாநில அரசின்…

ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்! அரசு பேருந்தின் அவலம்

திருச்சி: திருச்சி அருகே ஓடும் அரசு பஸ்ஸில் இருந்து நடத்துனர் இருக்கை கழன்று , நடத்துனர் வெளியே தூக்கி வீசப்பட்ட நிலையில் நடத்துனர் பலத்த காயம் அடைந்தார்.…

ஏசி பெட்டியில் குவியும் பயணிகள் – இது ஒரு உணர்வற்ற அரசாங்கம் என மோடி அரசை விமர்சனம் செய்யும் பொதுமக்கள்! செயலற்ற ரயில்வே துறை…

சென்னை: மோடி அரசு, உணர்வற்ற அரசு, சாமானிய மக்களின் நலனின் அக்கறை கொள்ளவில்லை என்றும், ரயில்வே துறை செயலற்று உள்ளது என்றும், குஜராத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுக்கு…