நோட்டா : தேர்தல் முடிவுகளின் எந்த வித தாக்கத்தை உண்டாக்கும்?
டில்லி நோட்டாவுக்கு வாக்களிப்பதால் தேர்தல் முடிவுகளில் ஏற்படும் தாக்கத்தை குறித்து இங்கு காண்போம் தேர்தலில் போட்டியிடுவோர் யாரையும் வாக்காளருக்கு பிடிக்கவில்லை என்றால் நோடா (NONE OF THE…
டில்லி நோட்டாவுக்கு வாக்களிப்பதால் தேர்தல் முடிவுகளில் ஏற்படும் தாக்கத்தை குறித்து இங்கு காண்போம் தேர்தலில் போட்டியிடுவோர் யாரையும் வாக்காளருக்கு பிடிக்கவில்லை என்றால் நோடா (NONE OF THE…
நாட்டில் அதிக எம்.பி.க்களை வைத்துள்ளதால் உத்தரபிரதேச மாநிலம் எப்போதுமே அரசியலில் மையப்புள்ளியாக இருக்கிறது. அந்த மாநிலத்தின் புதிய கூட்டாளிகளான சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ்…
ஒரே நாளில்- அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தி.மு.க.அறிவித்த அதே நேரத்தில் தான் அ.தி.மு.க.பட்டியலும் வெளியாக இருந்தது .ஆனால் அந்த நேரத்தில் அ.தி.மு.க. மூத்த…
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுவார் என 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தென் மாநிலத்தில் இருந்தும்…
நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. முறைகேடுகளை தடுக்க தமிழக காவல்துறையினர், வாகன சோதனைகள் செய்து…
பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, நியூசிலாந்து பிரதமரையும், இந்தியப் பிரதமரையும் ஒப்பிட்டு, யார் மக்களுக்கான தலைவர் என்ற விவாதம் எழுப்பப்பட்டுள்ளது. தன் நாட்டில் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்த…
அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் மோடியின் செல்வாக்கு குறைந்து வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் காங்கிரசுக்கு சாதகமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. காங்கிரஸ் செயலராக நியமிக்கப்பட்ட…
தென் இந்தியாவில் இருந்து இந்த முறை காங்கிரசுக்கு பெரும் அளவிலான எம்.பி.க்கள் கிடைக்கும் வகையில் அந்த கட்சி வலுவான கூட்டணியை கட்டமைத்துள்ளது. வெற்றிக்கு மேலும் வலு சேர்ப்பதற்காக…
ஏப்ரல் 18ந்தேதி புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் மதுரையில் திரள்வது அனைவரும் அறிந்ததே. ஆனால், அன்றைய தினம் தேர்தல் தேதி…
பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் போல, நாட்டில் இனிமேல் எங்கும் நடைபெறாத வாறு தடுக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை… இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க எடுக்கப்பட…