Category: சிறப்பு செய்திகள்

வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்தார்- ராகுல் ‘’தலைவர்கள் இரு இடங்களில் நிற்பது வழக்கம் தான்’’

2வது தொகுதியில் போட்டியிடுவது குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார்-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அமேதியில் களம் காணும் ராகுல் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட வேண்டும்…

இன்று உலக இட்லி தினம் : இட்லி பிரியர்காளான தமிழர்கள் அறிவார்களா?

சென்னை இன்று (மார்ச் 30) உலக இட்லி தினம் ஆக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு என்றாலே அனைவரும் நினைவு கூர்வது இட்லி தான். அதுவும் இட்லி சாம்பார் என்னும்…

‘கிரிமினல்’ வேட்பாளர்களுக்கு ‘கிடுக்கிப்பிடி’ போட்ட தேர்தல் ஆணையம்: குற்ற வழக்குகள் குறித்து செய்தித்தாள், ஊடகங்களில் விளம்பரப்படுத்த ஆணை

டில்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு விவரங்கள் குறித்து, 3 முறை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டும் என்று…

மோடி வென்றால் இந்தியா இந்து தேசமாக மாறும்: பேராசிரியரின் அதிர்ச்சி தகவல்

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டால், இந்தியாவின் மதசார்பற்ற அரசியலமைப்பின் நிலைப்பிற்கு பேராபத்து காத்திருக்கிறது. இதைக் கூறியிருப்பவர் ஸ்வீடன் நாட்டினுடைய ஒரு பல்கலைக்கழக…

கண்களை திறந்து பார்க்காத அம்பயர்கள் : விராட் கோலியின் விமர்சனம்

பெங்களூரு நேற்றைய ஐபிஎல் போட்டி அம்பயர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூருவில் நேற்று நடந்த ஐபில் போட்டியின் 7…

உ.பி.யில்  நுழைந்ததும் மோடியும் தடம் புரண்டார்.. அகிலேஷ் கூட்டணியை ஆல்கஹாலுடன் ஒப்பிட்டதற்கு கண்டனம்..

உத்தர பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு – குறிப்பாக ஆளும் பா.ஜ.க.கட்சினருக்கு ‘நா காப்பது’ இயலாத காரியம். முதல் குடிமகன் முதல்வர் தொடங்கி அடிமட்டத்தொண்டன் வரைக்கும் சண்டையை மூட்டும்…

‘‘எங்க ஏரியா.. கிட்ட வராதே..’’ எதிரிகளை தெறிக்க விடும் தெலுங்கானா முதல்வர்

தெலுங்கானா மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் வெலவெலத்து போய் நிற்கின்கின்றன. காரணம்? அந்த மாநில முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக…

மெல்ல மெல்ல உயரும் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை… தலை நிமிரும் தமிழகம்..

சினிமாவில் மட்டுமல்ல- தேர்தலிலும் பெண்கள் ஆதரவு தூக்கலாக இருந்தால் ‘சொல்லி அடிக்கலாம்’ என்பது வரலாறு கற்றுக்கொடுத்துள்ள பாடம். இதை உணர்ந்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் –…

‘ஆப்பிள் கார்டு’:, ஆப்பிள்  நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய வகையான கிரிடிட் கார்டு

பிரபல மொபைல் போன் நிறுவனமான சூப்பிள் நிறுவனம் புதிய வகையான கிரிடிட் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவன நிழ்ச்சியில் ஆப்பிள்…

போராடும் சந்திரபாபு நாயுடு.. உயிர்ப்பிக்க வரும் நண்பர்கள்..

ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வாழ்வா? சாவா? போராட்டத்தில் இருக்கிறார். பா.ஜ.க.கூட்டணியில் இருந்து பிரிந்த போதே அவருக்கு சனி திசை…