பாம்புக்கடியின் தலைநகரமா இந்தியா? – அதிர்ச்சியளிக்கும் விபரங்கள்..!
பருவமழை காலம் துவங்கிவிட்டது. கிராமப்புறங்களில் வாழ்வோர் பாம்புகளின் நடமாட்டத்தை ஆங்காங்கே அடிக்கடி காணலாம். உலகளவில் அதிக பாம்புக்கடி நிகழும் நாடாக விளங்குகிறது இந்தியா. தங்களின் வசிப்பிடங்களில் மழைகால…