Category: சிறப்பு செய்திகள்

காஷ்மீரில் தற்போது நடப்பவை நன்மைக்கானதா? – முன்னாள் ‘ரா’ தலைவரின் விரிவான பேட்டி

காஷ்மீர் விஷயத்தில் வரும் நாட்களில் நடக்கப்போகும் விளைவுகளைக் கையாள உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க வேண்டுமென கூறியுள்ளார் முன்னாள் ‘ரா’ தலைவர் ஏஎஸ் துலாத், ஒரு…

விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாள்: கூகுள் டூடுள் வெளியிட்டு கவுரவம்

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் அம்பாலால் சாராபாய் அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று. இதனை நினைவு கூறும் விதமாக கூகுளின் டூடுலில் இவரின் சித்திரம்…

போலி அமீரக குடிபெயர்வு உத்தரவினால் அவதியுறும் வேலை தேடுவோர் எச்சரிக்கை பதிவு

துபாய் வேலை தேடுவோருக்கு போலி அமீரக குடியிருப்பு உத்தரவை அளித்து பெரிய மோசடி நடந்து வருகிறது. உலகெங்கும் வேலைவாய்ப்பின்றி தவிப்பவர் ஏராளமாக உள்ளனர். அவர்களில் பலருக்கும் அரேபிய…

ஆகஸ்டு-7: முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி முதலாவது நினைவுநாள் இன்று

ஐந்து முறை முதல்வராக இருந்த தமிழ்நாட்டின் மூத்த தலைவர் மு.கருணாநிதியின் முதல் நினைவு நாள் இன்று. கடந்த ஆண்டு (2018) இதே நாளில் நம்மை விட்டுச்சென்ற முத்தமிழ்…

2000 சாட்டிலைட் தொலைப்பேசிகள், ஆளில்லா விமானங்கள், 35000 வீரர்களுடன் விதி எண் 370 நீக்கம்

டில்லி விதி எண் 370 ஐ நீக்குவதற்காக மோடி அரசு ஏராளமான தளவாடங்கள் மற்றும் 35000 வீரர்களை பயன்படுத்தி உள்ளது. நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காஷ்மீருக்குச்…

காஷ்மீரில் வாபஸ் பெறப்பட்ட அரசியல் சாசனம் சட்டம் 370 என்ன சொல்கிறது?

டில்லி: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை நீக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.…

கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் ஓட்டைகள் – நுழைந்து வெளிவரும் குற்றவாளிகள்..!

கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதாவால் அதன் ஸ்டைலில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் படுகொலையை அடிப்படையாக வைத்து, கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் குறைபாடுகளை அலசுகிறார்கள் கட்டுரையாளர்கள் ஸ்ரீதர் ஆச்சார்யலு…

விதி எண் 35 ஏ : காஷ்மீர் சிறப்புச் சட்டம் குறித்த சர்ச்சைகள் என்ன?

ஸ்ரீநகர் காஷ்மீர் சிறப்புச் சட்டமான விதி எண் 35 ஏ நீக்கப்பட வேண்டும் எனவும் நீக்கக் கூடாது எனவும் கூறும் நேரத்தில் அது குறித்து நாம் தெரிந்துக்…

சிலரே அறிந்த இந்த அதிசய நட்பு..! – நண்பர்கள் தின சிறப்புக் கட்டுரை

கார்ல்மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு மற்றும் புராணத்தில் வரும் கண்ணன் – குசேலன் நட்பு என்பன போன்ற பல எடுத்துக்காட்டுகள் நட்பிற்கு…

30நாளில் 48லட்சம் பேர் தரிசனம்: ஏழுமலையானை விஞ்சிய அத்திவரதர்!

காஞ்சிபுரம்: 40ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதரை தரிசிக்க கடந்த 30நாட்களில் மட்டும் 48லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது உலகின் பணக்கார கடவுளான…