ஏழைத்தாயின் மகனும் அரசக் குடும்பத்து மகனும்!
தலைமைப் பதவிக்கு வரும் அரசியல்வாதிகள் சிலர், தமது குடும்பப் பின்னணியைப் பற்றி (குறிப்பாக, அது எளியப் பின்னணியாக இருந்தால்) ஒரு விளம்பரத்திற்காக சொல்லிக்கொண்டு, மக்களின் கவனத்தை ஈர்க்க…
தலைமைப் பதவிக்கு வரும் அரசியல்வாதிகள் சிலர், தமது குடும்பப் பின்னணியைப் பற்றி (குறிப்பாக, அது எளியப் பின்னணியாக இருந்தால்) ஒரு விளம்பரத்திற்காக சொல்லிக்கொண்டு, மக்களின் கவனத்தை ஈர்க்க…
டில்லி அகில இந்திய அளவில் கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத்…
அங்கோர் வாட் : “உலக சுற்று சூழலை பாதுகாப்பதே நமது கடமையென்ற உணர்வுடன் இன்றைய இளைஞர்கள் செயல்படவேண்டும்” உலக அமைதிக்காகவும், உலக சுற்று சூழல் பாதுகாக்க வேண்டியும்…
வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர அனுப்பப்பட்ட விமானங்களில், பயணம் செய்த ஒரு கேரள மாநிலத்தவர், அதுதொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் தனது அனுபவங்களையும் குறித்து விளக்கியுள்ளார்.…
“மூத்த தமிழினத்தின் முழு உருவமே! “எங்களின் உயிரின் உயிரே!” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையாரை நினைவுகூர்ந்து வீடியோ வெளியிட்டு உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்…
அரசியல் என்பது ஒரு மாயக்கலை மற்றும் மாயவலை! முதலாளித்துவ ஜனநாயக அரசியலில் (இந்தியாவில் அது நிலமானிய காலனிய ஜனநாயகம் என்று வரையறை செய்யப்படுகிறது), ஒரு அரசியல்வாதி என்னதான்…
வங்கக்கடலோரம் அறிஞர் அண்ணாவின் அருகில் துயில் கொண்டிருக்கும் மறைந்த திமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்தநாள் சிறப்பு கட்டுரை.. திமுக தலைவர் கலைஞர்…
தமிழக அரசியலில், திராவிடக்கட்சிகளான திமுகவும், அதிமுகவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இரு கட்சிகளைப் போலவே, கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பரம விரோதிகளாக இருந்து வந்தனர்.…
தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது, எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டுவந்து, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி சாதனை படைத்துள்ளார். முதன்முதலாக அண்ணாதுரையின் ஆட்சியின்போது, கருணாநிதி போக்குரவரத்து…
அதிமுகவின் தலைவரும், நடிகருமான எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு புரட்சி நடிகர் என்று பட்டப்பெயர் சூட்டி, அவரை வாழ வைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். பன்முகத்தன்மை…