Category: சிறப்பு கட்டுரைகள்

வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்தவர் நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன்…

வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்து மறைந்தவர், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன். இவரது…

காங்கிரஸ் கட்சிக்கு ப.சிதம்பரம் தலைவராவாரா? பரபரக்கும் டெல்லி அரசியல்….

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பொறுப்பில் இருந்து திருமதி சோனியாகாந்தி ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், நூறாண்டு கடந்த காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக…

ராகுல் காந்தி பற்றிய குஹாவின் மதிப்பீடுகள் – ராஜ்மோகன் காந்தி மாறுபடுவது எவ்வாறு?

அடுத்த 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், நரேந்திர மோடிக்கு மாற்றாக, ராகுல் காந்தி முன்னிறுத்தப்படக்கூடாது என்பதாக கூறி, அதற்கான காரணங்களாக சிலவற்றை முன்வைத்தார் ராமச்சந்திர குஹா…

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்துமுன்னணியின் திடீர் நடவடிக்கை… அதிமுகவை வீழ்த்தும் பாஜகவின் திட்டமா?

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஊர்வலம் இல்லாமல் கொண்டாட ஆகஸ்டு 1ந்தேதியே…

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் ‘தோனி’…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான கிரிக்கெட் ஆட்டம் தனி சகாப்தமாகவே கருதப்படுகிறது. தனது பதினெட்டாவது வயதில் 1999-2000 ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் முதன்முதலாக…

‘விசில் போடு’… ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சாதனைகள்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி 3முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற நிலையில், ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற…

கூல் கேப்டன் ‘தல’ தோனி திடீர் ஓய்வு அறிவிப்பு! காரணம் என்ன?

‘கூல் கேப்டன்’ என உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவரும், ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான மகேந்திரசிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக…

எம்ஜிஆர், லயோலா, சத்துணவு. சிவாஜி,பத்தாயிரம்…

எம்ஜிஆர், லயோலா, சத்துணவு. சிவாஜி,பத்தாயிரம்… சிறப்புக் கட்டுரை ஏழுமலை வெங்கடேசன்.. சத்துணவு என்றாலே எம்ஜிஆரும் அவர் வறுமையால் வாடியபோது பட்ட துன்பத்தினால் என்பதும் நினைவுக்கு வரும். முதலமைச்சராகி…

கலைஞர்.. நம்மை கவர்ந்த விதம்.. ஓய்வறியா சூரியன்..

சிறப்புக்கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் கலைஞர் பல பட்டங்களால் மக்களால் சூட்டப்பட்டிருந்தாலும் நம்மை பொருத்தவரை இந்த பட்டம்தான் மிகப்பொருத்தமானது. எந்த நிலையிலும் அவர் சோர்ந்துபோனது கிடையாது. வெற்றிகளை…

எது மக்களின் இயல்பு? – நினைப்பதா? அல்லது மறப்பதா?

“மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுப்படுத்தி தூண்டிக்கொண்டே இருப்பது எமது கடமை!” என்ற வாசகம் இடதுசாரி சிந்தனைகொண்ட ஒரு தமிழ் இணையதளத்தின் முகப்பில் இடம்பெற்றிருக்கும் ஒன்றாகும்! அந்த…