ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து இயக்குநர் பா ரஞ்சித் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி
சென்னை தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து இயக்குநர் பா ரஞ்சித் தமிழக அரசிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டுளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…
சென்னை தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து இயக்குநர் பா ரஞ்சித் தமிழக அரசிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டுளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…
சென்னை இயக்குநர் பார்த்திபன் தனது படத்துக்கு டிக்கட் விலை குறைப்பை அறிவித்துள்ளார் குழந்தைகளை மையமாக வைத்து பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டீன்ஸ் திரப்படத்தில்.…
சென்னை பிரபல நடிகர் ராதாரவி தன்னை நடிகர் விஜய் அழைத்தால் த வெ க கட்சியில் இணைவதாக கூறி உள்ளார். ஆர்.வி.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்…
சென்னை நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார்,…
சென்னை: எங்களது அனுமதி இல்லாமல் மறைந்த கேப்டன் விஜயகாந்த்தை எங்கும் பயன்படுத்தக்கூடாது என பிரேமலதா விஜயகாந்த் எச்சரித்து உள்ளார். விஜயகாந்தை எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக…
சென்னை: ‘என் படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்றாங்க’ – தியேட்டர் அதிபர்களை மிரட்டுறாங்க’.. என நடிகர் ரஞ்சித் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் என்ற…
சென்னை வரும் 19 ஆம் தேட் மகாராஜா திரைப்படம் ஓடிடியில் வெளி வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன பிரபல தமிழ் நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ‘விடுதலை…
சென்னை கமலஹாசன் மற்றும் பார்த்திப்பன் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. மக்கள் மத்தியில் இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.…
சென்னை: மாணவர்களுக்கான 2வது கட்ட விருது விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய், ‘நீட் தேர்வு, கல்வி, சுகாதாரம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். அப்போது, “நீட்…
சென்னை நாளை ஓடிடியில் கருடன் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி…