Category: சினி பிட்ஸ்

பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி மரணம்

சென்னை பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவு மரணம் அடைந்துள்ளார். கடந்த 80-களில் துவங்கி இன்று வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ள நகைச்சுவை நடிகர்…

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சோழர்கள் வரலாறு திட்டமிட்டு மறைப்பு! நடிகர் மாதவன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு ‘பாடத்திட்டத்தில் சோழர்கள் வரலாற்றை திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள்’, 2,400 ஆண்டுகள் நீடித்த சோழப் பேரரசு பற்றிய தகவல்கள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இல்லை. என நடிகர் மாதவன்…

சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிய அஜித்… அட கடவுளே

பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார், திரைத்துறையிலிருந்து எதிர்பாராத ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும்…

நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

பத்மபூஷன் விருது பெற்று திரும்பிய நடிகர் அஜித்துக்கு விமான நிலையத்தில் காயம் ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற பத்மபூஷன் விருது…

தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் செதுக்கியது யார் ? ரகசியத்தை உடைத்த பத்மபூஷன் அஜித் குமார்

நடிகர் அஜித் குமார் திங்களன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இதையடுத்து அவர் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார், அதில் இந்தியா டுடேக்கு…

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கினார் குடியரசு தலைவர் முர்மு…

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், நடிகர் அஜித் குமாருக்குகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்தார். மத்தியஅரசு சார்பில் நடப்பாண்டுக்கான…

மோடியை விமர்சித்த பிரபல திரைப்பட பாடகி மீது தேசதுரோக வழக்கு

லக்னோ பிரபல போஜ்புரி போஜ்புரி திரைப்பட பாடகி மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது/ கடந்த 22 ஆம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் பயங்கரவாதிகள்…

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவ் மீது COFEPOSA சட்டத்தின் கீழ் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது ‘கோஃபிபோசா’ சட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார புலனாய்வுப் பிரிவு (CEIB) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. முன்னதாக, வெளிநாட்டில்…

இசை திருட்டு: ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 

டெல்லி: மற்றொருவர் இசையை அவரது அனுமதியின்றி திருட்டுத்தனமாக பயன்படுத்தியதாக, பதிப்புரிமை மீறல் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், பிரபல இசைஅமைப்பாளர் ஆஸ்கார் புகழ் ரகுமான் ரூ.2 கோடி செலுத்த…

பெண் பத்திரிக்கையாளர்கள் அவதூறு வழக்கு: எஸ்.வி.சேகர் சரணடைய மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் தாராளம்….

டெல்லி: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தொடர்பான வழக்கில், தண்டனை பெற்றுள்ள காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் சரணடைய மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…