மன்மதன் சிலை; களைக்கட்டும் ரெமோ புரமோஷன்
கிட்டத்தட்ட ரெமோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. படத்தின் புரமோஷன்களில் முழுவீச்சாக 24AM Studios நிறுவனத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பாகமாகதான்…
கிட்டத்தட்ட ரெமோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. படத்தின் புரமோஷன்களில் முழுவீச்சாக 24AM Studios நிறுவனத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பாகமாகதான்…
வரலாற்றில் இன்று: கே.ஏ.தங்கவேலு நினைவு தினம்! டணால் கே.ஏ. தங்கவேலு நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு “கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு,…
”ஆடு பகை, குட்டி உறவு” என்ற அரதப்பழசான சொலடைக்கு, கண்ணுக்கு நேரான உதாரணமாக இருந்தவர் விஷால்தான். நடிகர் சங்கத் தேர்தலில் அப்பா சரத்குமாரை எதிர்த்து களமாடிய விஷால்,…
உடல்நல குறைவால் சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து வந்ததாக தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலவரும் பிரபல நடிகருமான…
நெட்டிசன்: நேற்று மறைந்த இளம் திரைப்பாடலாசிரியர் அண்ணாமலை அவர்களுக்கு, மூத்த பத்திரிகையாளர் நெல்லை பாரதி அவர்களின் முகநூல் அஞ்சலி: முத்துக்குமாருக்காக சிந்திய கண்ணீரின் ஈரம் இன்னும் காயவில்லை.…
திரைப்பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துகுமார் மறைந்த சோகம் மறைவதற்குள் இன்னொரு இளம் பாடலாசிரியரான அண்ணாமலை மரணமைடைந்தது தமிழ்த்திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 49. சென்னை. நுங்கம்பாக்கம்…
சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ள நடிகை சமந்தா இந்து மதத்திற்கு மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிகை…
ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின், கதைத் திருட்டு வழக்கு, நாளை 27-ந் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாராணைக்கு வரும் நிலையில், ஷங்கர் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு…
வெற்றிமாறன் இயக்க, தனுஷ் தயாரிப்பில் உருவான விசாரணை திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சற்று இடைவெளிக்குப் பிறகு, தமிழ்த் திரைத்துறைக்கு கிடைத்திருக்கும்…
ரஜினிகாந்த் நடித்து, கலைப்புலி தாணு தயாரிப்பில் சமீபத்தில் வெளியான “கபாலி” திரைப்படத்துக்கு வரிவிலக்கு வழங்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கிறிஞர்…