Category: சினி பிட்ஸ்

இந்த வாரம் வெளியேற்றப்படப்போகிறவர் சக்தி!: பிக்பாஸ் அலப்பறை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், வெளியேற்றப்படப்போகிறவர் சக்திதான் என்பது கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்பட விரும்பும் நபரை சரியான காரணம் கூறி பரிந்துரைக்க…

நேரில் ஆஜராக ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதியுவு செய்துள்ள காவல்துறை, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…

“மனநோயாளி என முத்திரை குத்துவதா?” : “நீயாநானா” நிகழ்ச்சிக்கு நோட்டீஸ் 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நீயாநானா” நிகழ்ச்சி, குறித்து அவ்வப்போது சர்ச்சை எழுவது உண்டு. பங்கேற்பாளர்களை மதிக்காத போக்கு, செட்அப் செய்து பேசவைப்பது, சமுதாய சூழலை அலசுவதாகச் சொல்லிவிட்டு…

தரமணி விமர்சனம் :

எழுத்தாளர், இயக்குநர் சந்திரா தங்கராஜ் அவர்களது முகநூல் பதிவு: கமலா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ஏதோ ஒரு டிவி சேனல் காரர் மைக்கை முன்னே…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது தாயுமானவராம்: “கவிஞ்சர்” சிநேகனும் சொல்கிறார்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது தாயுமானவர் என்று தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் சிநேகன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியது…

ரஜினியின் 2,0 திரைப்படம் பெரும் தொகைக்கு விற்பனை!

சென்னை: ரஜினிகாந்த் – எமி ஜாக்சன் நடித்து வரும் எந்திரன் 2 திரைப்படம் ஆந்திரா, தெலங்கான மாநிலத்தில் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் வெளியான…

“கலைஞர் தொலைக்காட்சியிலேயே கலைஞரை ஒதுக்குவதா..?” : கருணாநிதிக்கு அப்பாவி கலைஞனின் பகிரங்கக் கடிதம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெயரால் இயங்கும் “கலைஞர்” தொலைக்காட்சியில், அவர்களது அனுமதியுடன் கருணாநிதியின் சிறுகதைகளை சின்னத்திரைப் படங்களாக இயக்கினார் ராஜகுமாரன். இவர், கருணாநிதியின் இள வயது நண்பர்களில்…

அஜித் – ரஜினி – கமல் – கருணாநிதி: அன்று நடந்தது என்ன?

நேற்று நடந்த முரசொலி பவள விழாவில் கமல் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. முதல் விசயம், “முட்டாள் என்று கமல் குறிப்பிட்டது ரஜினியையா” என்பது. ( அது குறித்து…

கமல், “முட்டாள்” என்று திட்டியது ரஜினியையா?:

சென்னை: “முரசொலி” நாளிதழின் பவள விழாவில் பேசிய கமல், “முட்டாள்” என்று ரஜினியைத்தான் கூறினாரா என்ற சர்ச்சை சமூகவலைதளங்களில் நடந்துவருகிறது. இன்று சென்னையில், “முரசொலி” நாளிதழின் பவளவிழா…

நவாப் சொத்தை உரிமை கோரும் பழம்பெரும் இந்தி நடிகை !

போபால் போபாலில் உள்ள நவாப் மாளிகையை அத்து மீறி ஆக்ரமித்ததாகவும், அங்குள்ள பழம் பொருட்களை திருடியதாகவும் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகுர் இருவர் மேல் புகார்…