ஐஸ்வரியம் அள்ளித்தரும் வரலட்சுமி விரதம்!
செல்வத்தைத் தந்தருளும் பூஜைதான் வரலக்ஷ்மி விரதம். உடலில் நலனும் மாங்கல்யத்தில் பலமும் வீட்டில் குதித்து விளையாட பிள்ளையும் வேண்டாமோ. இவை அனைத்தையும் தரவல்லதுதான் வரலக்ஷ்மி விரதம். இந்நாளில்…
செல்வத்தைத் தந்தருளும் பூஜைதான் வரலக்ஷ்மி விரதம். உடலில் நலனும் மாங்கல்யத்தில் பலமும் வீட்டில் குதித்து விளையாட பிள்ளையும் வேண்டாமோ. இவை அனைத்தையும் தரவல்லதுதான் வரலக்ஷ்மி விரதம். இந்நாளில்…
இன்று ஆடிப்பெருக்கு. வாழ்வின் வளம் பெருக்கும் ஆடி பெருக்கு ஆடி மாதத்தில் பல சிறப்பு விழாக்களில் ஒன்று ஆடிபெருக்கு. ஆடி மாதம் 18-ம் நாளில் எல்லா ஊர்…
சபரிமலையில், நேற்று நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பூஜையை காண சபரிமலையில் திரண்டனர். நேற்று அதிகாலை சுமார் 4:00 மணி அளவில்…
ஆடி மாதம்… அம்மனை வணங்கி ஆராதனை செய்யும் மாதம். இந்துக்களின் கலாச்சாரத்தில் அம்மனுக்கு வழிபாடுகள் நடத்த உகந்த மாதமும் ஆடி மாதமே. வருடம் முழுதும் கோவிலுக்கு சென்று…
இன்று ஆடி அமாவாசை தினம் கொண்டாடப்படுகிறது. அமாவாசை என்பது இந்துக்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் தொடங்க உகந்த நாள் என கருதப்படுகிறது. அமாவாசை அன்று முழுவதும் கண்ணுக்கு…
சிதம்பரம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவம் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. . ஜூலை 1ம் தேதி பஞ்ச…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில்…
ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர். தமிழ்நாட்டில் அமைந்துள்ள…
நமது முன்னோர்களும், சித்தர்களும் நாம் வணங்கும் தெய்வங்களும், அவர்களை வணங்குவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விவரித்துள்ளார்கள். சித்தர்கள் கூறியுள்ளபடி எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த குறைகளை தீர்க்க…
நெட்டிசன்: சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர்.சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம்…