இந்தியாவில் அசாதாரண சூழல்! எங்களுடன் இணைந்து போராடுங்கள்!: பஹ்ரைன் இந்தியர்களிடம் ராகுல் காந்தி
மனாமா: “இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது; இந்த நிலையைப் போக்க போராடும் சக்திகளுடன் இணையுங்கள்” என்று பஹ்ரைன் வாழ் இந்தியர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ்…