Category: உலகம்

தென் கொரியாவில் ரிக்டர் அளவில் 4.7 நில நடுக்கம் : மக்கள் பீதி!

சியோல் தென்கொரியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று காலை சுமார் 7 மணிக்கு தென் கொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர்…

தமிழ் தொழிலதிபர் கதையில் உருவான படத்துக்கு பாக் தடை விதிப்பு

தமிழ் தொழிலதிபர் கதையில் உருவான படத்துக்கு பாக் தடை விதிப்பு கராச்சி பாலிவுட் பிரபலநடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள பேட்மேன் திரைப்படத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.…

இந்தோனேசியா: மலையில் இருந்து பஸ் உருண்டு 27 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியா ஜாவா தீவுகளில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 27 பேர் பலியாகினர். இந்தோனேசியா ஜாவா தீவில் உள்ள சுபாங் பகுதி மலைகளை பார்வையிட 40 பேர்…

ஹாங்காங்: இரண்டு அடுக்கு பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி

ஹாங்காங்: ஹாங்காங்கில் இரண்டடுக்கு பேருந்து கவிழ்ந்து 18 பேர் பலியாகினர். சீனா நாட்டின் ஹாங்காங் தை போ நகரில் வேகமாக சென்ற இரட்டை அடுக்கு பேருந்து ஓட்டுனர்…

சிரியாவுக்குள் புகுந்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்

டமாஸ்கஸ்: சிரியாவில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் அனுப்பப்பட்ட ஈரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் நாட்டு விமானப்படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். மேலும், இதற்கு பதிலடியாக…

வட கொரியாவுக்கு வாருங்கள்: தென்கொரிய அதிபருக்கு கிம் ஜாங் யுன் அழைப்பு

சியோல்: 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாசங் நகரில் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் வடகொரியாவும் கலந்துகொண்டுள்ளது. வடகொரியாவுக்கும், தென்…

மாலத்தீவில் இந்திய பத்திரிக்கையாளர்கள் 2 பேர் கைது

மாலே: மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிபர் அப்துல்லா யாமீன்…

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவுடன் மோதலுக்கு தயாரில்லை…சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் நாட்டின் நிலை குறித்து விளக்க சீனா, சவுதி அரேபியா,…

சிரியாவில் பயங்கரம்: அரசு படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 200 பேர் பலி

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிரியாவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும்பொருட்டு அரசு படைகள் தீவிரமான தாக்குதல்களில்…

அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினர் மீது துப்பாக்கி தாக்குதல் !

ஜார்ஜியா, அமெரிக்கா அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் இந்திய வம்சாவழியினர் இருவர் மீது துப்பாக்கி தாக்குதல் நடந்ததில் ஒரு மரணம் அடைந்துள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள ஜார்ஜியா மாவட்டத்தில்…