இங்கிலாந்து: மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 18 வருடம் சிறை
லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 18 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவை சேர்ந்தவர் அஷ்வின் தாதியா (வயது 55).…
லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 18 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவை சேர்ந்தவர் அஷ்வின் தாதியா (வயது 55).…
மாக்ரெட்டா: இத்தாலியில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை குறிவைத்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் மாக்ரெட்டா நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்…
சாலையே போடாமல் கணக்கு காட்டி, பணத்தை சுருட்டும் வில்லங்கமான ஆட்கள் இந்தியாவில் உண்டு. ஆனால், போட்ட சாலையை திருடி விற்ற பலே ஆசாமி சீனாவில் சிக்கியிருக்கிறார். ஆமாம்……
நியூயார்க், இந்தியாவில் நடைபெற்று வரும் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாகவும், இதயத்தை நொறுங்கச் செய்கிறது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது. ஐ.நா.வின்…
டில்லி: வெளிநாடுகளில் இருந்து 2016ம் ஆண்டில் மட்டும் இந்திய தொழிலாளர்கள் மூலம் 6 ஆயிரத்து 300 கோடி டாலர் நம்நாட்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 அரபு…
தெஹரான்: தலையில் முக்காடு அணியாமல் போராட்டம் நடத்திய 29 பெண்கள் ஈரானில் கைது செய்யப்பட்டனர். ஈரானில் பெண்கள் தலையில் முக்காடு அணிந்துதான் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும்…
லண்டன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலயத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்படுள்ளனர். இன்று காலை சுமார் 6.40 மணிக்கு லண்டன்…
டில்லி இந்தியா உலகிலேயே அதிகம் பெண் விமான ஓட்டுனர்கள் உள்ள நாடாக உள்ளது. இந்தியப் பெண்கள் தற்போது பல துறைகளிலும் முன்னணியில் உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள…
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மக்ன் டியாஸ் பலர்ட் (Diaz-Balart) தற்கொல செய்துகொண்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.…
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் கணவரை இழந்த இந்தியப் பெண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா…