இந்தோனேஷியா: எண்ணெய் கிணறு தீப்பிடித்து 10 பேர் பலி
இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அசே மாகாணம் அமைந்துள்ளது. இங்கு எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. இதில்…
இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அசே மாகாணம் அமைந்துள்ளது. இங்கு எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. இதில்…
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் இந்திராணி ராஜா கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார்.…
லாகோஸ்: நைஜீரியாவில் சர்ச் மீது நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 16 பேர் பலியாகி உள்ளனர். நைஜீரியாவில் முகமது புகாரி அதிபராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் போலீசாரை பணிக்கு ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 8…
வாஷிங்டன்: ஹெச் 1பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியர்கள்…
டாக்கா: பங்களாதேஷில் அப்துல் ஹமீத் அதிபராக இருந்து வருகிறார். நாடாளுமன்ற சபாநாயகரான அப்துல் ஹமீத் 2013 மார்ச்சில் அப்போதைய அதிபர் சிலுர் ரஹ்மான் உடல்நிலை பாதித்ததால் அதிபர்…
டாக்கா: பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சாலைப்பகுதியை பயன்படுத்திகொள்ள கடந்த 2015-ம் ஆண்டு மோட்டார் வாகன ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து நேபாள் தலைநகர்…
சிட்னி: தாயுடன் ஏற்பட்ட சண்டையில் 12 வயது சிறுவன் இந்தோனேசியாவுக்கு சென்று பெற்றோர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி 4 நாட்கள் ஜாலியாக சுற்றிய சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா…
இங்கிலாந்து அரச குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள குட்டி இளவரசருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும் குட்டி இளவரசரின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி…
டொரொண்டோ கனடாவில் உள்ள டொரொண்டோ நகரில் நடைபாதையில் நடந்து சென்றவர்கள் மீது வேன் கொண்டு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். கனடாவின் டொரொண்டோ நகரில்…