Category: உலகம்

இந்தோனேசியா: 3 சர்ச்சுகளில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்! 4 பேர் பலி!

இன்று காலை இந்தோனேசியாவில் உள்ள 3 சர்ச்சுகளில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சுரபயா என்ற…

அயர்லாந்து – பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் : கண்ணீர் விட்ட கிரிக்கெட் வீரர்கள்

டப்ளின் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுடன் அயர்லாந்து துவக்குகிறது. இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாரியம் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு…

சென்னை : குவைத் ஏர்வேஸ் விமானம் திடீர் ரத்து

சென்னை சென்னையில் இருந்து குவைத் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து குவைத்துக்கு விமானம் ஒன்று செல்ல இருந்தது.…

ஈரானுக்கு சீனா புதிய ரெயில் : அமெரிக்காவுக்கு சீனா என்ன சொல்கிறது?

பீஜிங் சீன அரசு ஈரானுக்கு புதிய ரெயில் சேவை தொடங்கி உள்ளது, அமெரிக்காவில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. அமெரிக்க அரசு சமீபத்தில் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை…

அமெரிக்காவில் அத்துமீறிய ரஷ்ய போர் விமானங்கள் விரட்டியடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் விரட்டி அடிக்கப்பட்டன. வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் சர்வதேச வான் எல்லைக்குள் ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான…

செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்புகிறது நாசா

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை நாசா தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. 1.8 கிலோ…

இந்தியாவின் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நேபாள மக்களும் பாதிப்பு… பழைய 500, 1,000 ரூபாய்களுடன் தவிப்பு

காத்மண்டு: இந்தியாவில் 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இதன் பாதிப்பு இந்தியாவில் மட்டுமல்லாது பக்கத்து நாடான நேபாள மக்களையும் பாதித்துள்ளது. தங்களது 500 மற்றும் 1,000 ரூபாய்…

26/11 மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் பொறுப்பு….நவாஸ்ஷெரீப்

டில்லி: 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக மக்களை துப்பாக்கியால் சுட்டு தள்ளினர். உலகையே உலுக்கிய…

அமெரிக்காவில் ஹெச்-4 விசா பெற்றவர்களில் 93% பேர் இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-4 விசா பெற்றவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்று வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை துணைக்கு பணி வாய்ப்பு…

ஆஸ்திரேலியா: ஒரே வீட்டில்  நான்கு குழந்தைகள் உட்பட  பேர் பிணமாக கண்டெடுப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஒஸ்மிங்டன் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் 7 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு முனையில் ஒஸ்மிங்டன் என்ற…