Category: உலகம்

பாலத் திறப்பு விழாவில் புடினை முந்திய பூனை

கிரிமின் ரஷ்ய நாட்டையும் கிரிமின் தீபகற்ப பகுதியையும் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திறந்து வைத்தார். ரஷ்யாவையும் உக்ரைன் நாட்டின் கிரிமின் தீபகற்பத்தையும் இணைக்கும்…

இருபது ஆண்டுகள் கழித்து வட கொரியா செல்லும் இந்திய அமைச்சர்

டில்லி வட கொரியாவுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அமைச்சர் வி கே சிங் சென்று உள்ளார். வட கொரியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகத் தொடர்புகள்…

மனிதர்களுக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை செய்ய சீனாவில் ஆராய்சி

பீஜிங் பக்கவாதத்தினால் உடல் பாகங்கள் செயலிழந்து போன நோயாளிகளை தலை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நடமாட வைக்க சீனாவில் இரு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.…

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மீது விசாரணை தேவை : அமெரிக்க நீதிமன்றம்

நியூயார்க் நிரவ் மோடி ஊழல் குறித்த வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் கூறி உள்ளது. பஞ்சாப்…

ரம்ஜான் : இஸ்லாமியரல்லாதோர் கடைபிடிக்க வேண்டியவைகள்

மெக்கா ரம்ஜான் விரத நேரத்தில் இஸ்லாமியர்களுடன் உள்ள மாற்று மதத்தினர் கடைபிடிக்க வேண்டியவைகள் என சில அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்துக்கு இஸ்லாமியர்கள் ரம்ஜான் விரதம்…

மலேசியா : முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை

கோலாலம்பூர் மலேசிய நாட்டில் முன்னாள் தலைமை காவல் அதிகாரி உட்பட பல முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது நடந்து முடிந்த மலேசிய தேர்தலில்…

அமெரிக்காவுடனான சந்திப்பை ரத்து செய்வோம் : வட கொரியா மிரட்டல்

சியோல் தென் கொரியாவுடனான சந்திப்பை ரத்து செய்துள்ள வட கொரியா அமெரிக்காவுடனான சந்திப்பையும் ரத்து செய்வோம் என மிரட்டி உள்ளது. வட கொரியா அணு ஆயுதப் பரிசோதனை…

விமானத்தின் இருந்து தூக்கி எறியப்பட்ட விமானி உயிர் பிழைத்தார்

செங்டு, சீனா சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான ஜன்னல் உடைந்து தூக்கி எறியப்பட்ட துணை விமான உயிர் தப்பி உள்ளார். சீனாவின் விமான நிறுவனமான சிச்சுவான் ஏர்லைன்ஸ்…

மன்னர் உத்தரவு: மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் விடுதலை

கோலாலம்பூர்: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசிய முன்னாள் துணைபிரதமர் அன்வர் இப்ராகிம், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.…

சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவராக மீண்டும் சஷாங்க் மனோகர் தேர்வு

லண்டன் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்தியரான சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த சஷாங்க் மனோகர் கடந்த 2016ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு…