Category: உலகம்

மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சிக்கிய ஏராளமான செல்வங்கள்

கோலாலம்பூர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இல்லத்தில் நடந்த சோதனையில் காவல்துறையினர் ஏராளமான செல்வங்களை கைப்பற்றி உள்ளனர். மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை

லண்டன் இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையே நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தின் போது பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆப்பிள் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அணிய தடை விதித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின்…

கனடா: இந்திய உணவகத்தில் எரிவாயு கசிந்து விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்

கனடா: கனடாவில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கனடாவின் ஆன்டோரியோ என்ற பகுதியில்…

அமெரிக்க அதிபருடன் எங்கும் எப்போதும் பேச்சு வார்த்தை நடத்த தயார் : வட கொரியா

பியோங்கியாங் அமெரிக்க அதிபருடன் எங்கு வேண்டுமானலும், எப்போது வேண்டுமானாலும் பேச்சு வார்த்தை நடத்த த்யார் என வடகொரியா கூறி உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட…

மணம் முடித்த 15ஆம் நிமிடத்தில் மண முறிவு : அமீரக அதிசய நிகழ்வு

துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் மணம் புரிந்துக் கொண்ட் 15 நிமிடங்களில் மணமகன் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாய். இங்கு…

மலேசியாவில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை

கோலாலம்பூர்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த மரியா எக்ஸ்போஸ்டோ (வயது 54) என்பவர் 2014-ம் ஆண்டு டிசம்பரில் ஷாங்காய் நகரில் இருந்து மெல்போர்னுக்கு போதைப் பொருள் கடத்த முயற்சி செய்ததாக…

பங்களாதேஷில் ரோகிங்கியா அகதிகளுடன் பிரியங்கா சோப்ரா சந்திப்பு

டாக்கா: நடிகையும் யுனிசெப் தூதருமான பிரியங்கா சோப்ரா பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மியான்மர் ரோகிங்கியா அகதிகள் தங்கியுள்ள காக்ஸ் பஜார் முகாம்களுக்கு பிரியங்கா சோப்ரா இன்று கலந்துரையாடினார்.…

2014ல் மலேசிய விமானத்தை வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை தான்…..விசாரணையில் அம்பலம்

ஆம்ஸ்டர்டம்: மலேசியா பயணிகள் விமானத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கி வீழ்த்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 2014ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி 298 பயணிகளுடன் சென்ற மலேசியா விமானம்…

வடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை ரத்து….டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரியா அதிபருடன் ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவுடன் ஏற்பட்ட உடன்பாட்டை…

எவரெஸ்ட் சிகரத்திலும் வைஃபை வசதி….காபி, பேக்கரி உணவுக்கும் பஞ்சமில்லை

காத்மண்டு: உலகின் மிகப்பெரிய மலை சிகரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் மலையேறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு மலையேறுவோருக்காக தற்போதைய நவீன காலத்தில் பல்வேறு வசதிகள்…